அரசன் அன்று கொல்லும், பிக்பாஸ் நிகழ்ச்சி மறுநாள் கொல்லும்: பிரபல நடிகை கேலி 

  • IndiaGlitz, [Friday,October 23 2020]

பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியை கேலியும் கிண்டலும் செய்து பல திரையுலக பிரமுகர்கள் தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார்கள் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் நடிகையும் அரசியல்வாதியுமான ஸ்ரீபிரியா தனது சமூக வலைதளங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி எந்தவித விருப்பமில்லாமல் பார்வையாளர்களை கொல்கிறது என்ற அர்த்தத்தில் ’அரசு அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும்...BB house மறு நாள் கொல்லும்’ என்று கேலி செய்து கொண்டு வீட்டை பதிவு செய்துள்ளார்

மேலும் இன்னொரு டிவிட்டில் நேற்றைய நிகழ்ச்சியில் எந்த சண்டையும் இல்லை என்பதை குறிக்கும் வகையில், ‘அப்படியா? நிஜமாகவா? இன்றைக்கு சண்டை சச்சரவு இல்லாமல் நிகழ்ச்சி முடிந்து விட்டது? சபாஷ் என்று குறிப்பிட்டுள்ளார்

ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து தினமும் அந்த நிகழ்ச்சியை ஸ்ரீபிரியா விமர்சனம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

15 வயது நடிகையுடன் படுக்கையறையில் டிரம்ப்பின் 76 வயது ஆலோசகர்: வைரலாகும் வீடியோ

அமெரிக்காவில் வரும் நவம்பர் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மீண்டும் அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிடுகிறார் என்பது தெரிந்ததே.

கிரிக்கெட் பேட்டை கையிலெடுத்த சிம்பு: விஜயதசமியன்று காத்திருக்கும் விருந்து!

நடிகர் சிம்பு தற்போது வெங்கட்பிரபு இயக்கி வரும் 'மாநாடு' மற்றும் சுசீந்திரன் இயக்கி வரும் டைட்டில் வைக்கப்படாத திரைப்படம் என இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே 

கவுண்டமணிக்கு என்ன ஆச்சு? பரவும் வதந்தியால் பரபரப்பு

திரையுலக பிரபலங்கள் குறித்து அவ்வப்போது வதந்தி எழுவதும் அதன் பின்னர் அந்த வதந்திக்கு பிரபலங்கள் விளக்கம் அளித்து வருவதும் வாடிக்கையாக உள்ளது.

இந்தியா முழுவதும் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி!!! பரபரப்பை ஏற்படுத்தும் புது தகவல்!!!

இந்தியா முழுவதும் அனைவருக்கும் இலவசமாகக் கொரோனா தடுப்பூசி வழங்கும் வகையில் மத்திய அரசு ரூ.51,642 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

பாலாஜியை கார்னர் செய்யும் போட்டியாளர்கள்: நாட்டாமை அர்ச்சனாவுக்கு பதிலடி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தினந்தோறும் நடைபெற்று வரும் டாஸ்குகள் காரணமாக போட்டியாளர்கள் இடையே சண்டை சச்சரவு வந்து கொண்டிருக்கின்றது என்பது தெரிந்ததே