எஸ்.எஸ்.ராஜமவுலியின் ரூ.1000 கோடி பட்ஜெட் படத்தில் மகேஷ்பாபு?

  • IndiaGlitz, [Friday,October 02 2015]

இந்திய திரையுலகில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்திய படம் எஸ்.எஸ்.ராஜமவுலியின் 'பாகுபலி' என்றால் அது மிகையாகாது. உலகமே இந்த படத்தை பார்த்து வியந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில் எஸ்.எஸ்.ராஜமவுலியின் அடுத்த படம் குறித்த செய்திகள் வெளிவந்துள்ளது. இந்திய இதிகாசங்களில் ஒன்றான 'மகாபாரதம்' மீது ராஜமவுலிக்கு பெரும் மரியாதை உண்டு. அந்த படத்தை மாபெரும் காவியமாக திரைப்படம் எடுக்க வேண்டும் என்பது அவரது கனவுகளில் ஒன்று.

ஆனால் தற்போது மகா பாரத்தின் கிளைக்கதைகளில் ஒன்றாகிய 'கருடா' குறித்து ராஜமவுலி ஒரு திரைப்படத்தை உருவாக்கவுள்ளதாகவும், இந்த படத்தின் பட்ஜெட் ரூ.1000 கோடி என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில் எஸ்.எஸ்.ராஜமவுலியுடன் மகேஷ்பாபுவும் இணையவுள்ளதாக தெலுங்கு திரையுலகில் இருந்து கூறப்படுகிறது. இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் அவர்களும் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

எம்.ஜி.ஆர், என்.எஸ்.கே ஆகியோர்களுக்கு பாண்டவர் அணி மரியாதை

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் இம்மாதம் 18ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் நேற்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது...

வெளிநாட்டு பத்திரிகையின் அட்டைப்படத்தில் ''வேதாளம்'' செய்தி

அஜீத் நடித்து வரும் ''வேதாளம்'' படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் முடிந்துவிடும் நிலையில், இந்த படம் தமிழக ஊடகங்களை மட்டுமின்றி...

'புலி' திரை விமர்சனம் - ரசிக்கத்தக்க ஃபேண்டசி படம்

தமிழ் சினிமாவுக்கு ஃபேண்டசி ஜானர் புதிது. மிகப் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட நட்சத்திர நடிகர் ஃபேண்டசி படத்தில் நடித்தால் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பே ‘புலி’ படத்தை அனைவரது கவனத்துக்கும் கொண்டு சென்றது. ....

நடிகர் சங்க தேர்தல். சரத்குமார் மனுதாக்கல்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் இம்மாதம் 18ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இன்று முதல் மனுதாக்கல் தொடங்கியது.....

'புலி' பட ரிலீஸை பட்டாசு வெடித்து கொண்டாடிய பிரபல பெண் தயாரிப்பாளர்

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படம் அனைத்து தடைகளையும் தாண்டி முதல்காட்சி அனைத்து நகரங்களிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது.....