சட்டப்பேரவையில் தரையில் அமர்ந்து ஸ்டாலின் போராட்டம்.

  • IndiaGlitz, [Saturday,February 18 2017]

சபாநாயகரின் உத்தரவின்பேரில் திமுக எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் இருந்து குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவைக்குள் தரையில் அமர்ந்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருடன் திமுக எம்.எல்.ஏக்களும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் சட்டசபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுவரை 20 திமுக எம்.எல்.ஏக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரகசிய வாக்கெடுப்பு: திமுக-ஓபிஎஸ் அணி எம்.எல்.ஏக்கள் முழக்கம்

ஓபிஎஸ் அணியின் கொறடாவை பேச அனுமதிக்க வேண்டும் என்று கூறிய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் முழக்கம் செய்கின்றனர்.

முதல்வர் உரை தொடங்கிய அடுத்த நிமிடம் அமளி துமளி. சட்டசபையில் பரபரப்பு

பெரும் பரபரப்புக்கு இடையே தமிழக சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம் சற்றுமுன் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கியது, இந்த கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முதலில் தனது உரையை வாசிக்க தொடங்கினார்.

கூவத்தூர் விடுதி மூடப்பட்டது. எங்கே தங்குவார்கள் எம்.எல்.ஏக்கள்

கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக கூவத்தூரில் உள்ள தனியார் ரிசார்ட்டில் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் வலுக்கட்டாயமாக தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுபில் கலந்து கொள்வதற்காக எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் இருந்து வெளியே வந்தனர்.

மீண்டும் தள்ளுமுள்ளு. 2வது முறையாக சட்டசபை ஒத்திவைப்பு

இன்று காலை நம்பிக்கை வாக்கெடுப்பிற்காக கூடிய சட்டசபையில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் வாக்கெடுப்பை இன்னொரு நாளில் நடத்த கோரிக்கை விடுத்து அமளியில் ஈடுபட்டனர்.

சபாநாயகர் இருக்கையில் திமுக எம்.எல்.ஏ. பெரும் பரபரப்பு

ரகசிய வாக்கெடுப்பு என்பதில் ஓபிஎஸ் அணி மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள் உறுதியாக இருப்பதால் இன்று வாக்கெடுப்பு நடத்த முடியாத சூழ்நிலை சட்டமன்றத்தில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது