பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துவிட்டார் பிரபல நடிகை!

  • IndiaGlitz, [Wednesday,August 16 2017]

ஓவியாவின் வெளியேற்றத்திற்கு பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரவேற்பு குறைந்து கொண்டே வருகிறது. குறிப்பாக நேற்றைய நிகழ்ச்சியில் பல பார்வையாளர்கர் பாதியில் வெளியேறியிருப்பார்கள். அந்த அளவுக்கு சலிப்பு தரும் காட்சிகள் இருந்தது.

இந்த நிலையில் ஓவியாவை மீண்டும் இறக்குவது அல்லது பிரபல நடிகையை இறக்குவது போன்ற அதிரடி நடவடிக்கையால் மட்டுமே பிக்பாஸ் நிகழ்ச்சியை காப்பாற்ற முடியும் என்ற சூழல் இருந்து வருவதை புரிந்து கொண்ட சேனல் நிர்வாகத்தினர் உடனடியாக நடிகை ஒருவரை உள்ளே அனுப்பியுள்ளனர். அவர் தான் நடிகை சுஜா வருணே.

சமீபத்தில் வெளியான 'குற்றம் 23', 'கிடாரி', 'பென்சில் உள்பட தமிழ் உள்பட பல தென்னிந்திய மொழி படங்களில் நடித்துள்ள சுஜா வருணேவின் வருகையால் பிக்பாஸ் நிகழ்ச்சி காப்பாற்றப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

மாநில அரசை விமர்சிக்காதது ஏன்? 'தரமணி' இயக்குனர் ராம் விளக்கம்

பிரபல இயக்குனர் ராம் இயக்கத்தில் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்த 'தரமணி' திரைப்படம் கடந்த வெள்ளி அன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது...

பேசும் படம்: வெள்ளத்தில் மூழ்கினாலும் மூழ்காத தேசிய பற்று

இந்திய மக்கள் மொழி, இனம், மதம், ஜாதி போன்ற பலவகைகளில் பிரிந்து இருந்தாலும் தேசிய ஒருமைப்பாடு என்று வரும்போது அனைவரும் ஒன்று கூடுவார்கள் என்பது பல விஷயங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது...

விபத்து நடந்த ரயில் முன் செல்பி எடுத்த மீட்புப்படையினர்களுக்கு தண்டனை

உலகம் முழுவதிலும் உள்ள இளைஞர்கள் முதல் வயதானவர் வரை அனைவரையும் பிடித்துள்ள ஒரு நோய் 'செல்பி'...

சிவாஜி, கமல் பட பாணியில் கார்த்திக் நரேனின் அடுத்த படம்

தமிழ் திரைப்படங்களில் பாடல்களே இல்லாமல் வெளிவந்த முதல் படம் சிவாஜி கணேசனின் 'அந்த நாள்'. அதன் பின்னர் கமல்ஹாசனின் 'குருதிப்புனல்', பேசும்படம்' போன்ற ஒருசில படங்களும் பாடல்கள் இல்லாமல் வெளிவந்தது...

கமல் பாணியில் குரல் கொடுத்த கஸ்தூரி

உலகநாயகன் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் நேற்று, ஊழல் இருக்கும் வரை சுதந்திரம் பெற்றாலும் நாம் அடிமைகளே. புதிய சுதந்திர போராட்டத்துக்கு துணிச்சல் உள்ளவர்கள் வாரும் என்று அழைப்பு விடுத்தார்....