பிரபல தொலைக்காட்சி தொடரின் ஹீரோ தற்கொலை

  • IndiaGlitz, [Wednesday,May 03 2017]

கடந்த சில வருடங்களாக சின்னத்திரை கலைஞர்கள் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து வருகின்றனர். சமீபத்தில் கூட தொலைக்காட்சி நடிகை மைனாவின் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் 'சுமங்கலி' என்ற சீரியலில் ஹீரோவாக நடித்து வந்த பிரதீப் என்ற நடிகர் திடீரென நேற்றிரவு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

பிரதீப் தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

More News

'பல்வாள்தேவன்' ராணாவுக்கு வலதுகண் பார்வை பறிபோனதா?

சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் சாதனை வசூல் பெற்று வரும் 'எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' படத்தில் பிரபாசுக்கு அடுத்தபடியாக ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் பல்வாள்தேவன் கேரக்டரில் நடித்த ராணாதான்....

நடிகை பாவனாவின் வித்தியாசமான திருமண திட்டம்

'சித்திரம் பேசுதடி,' 'அசல்', 'தீபாவளி' உள்பட பல படங்களில் நடித்த நடிகை பாவனா கன்னட தயாரிப்பாளர் நவீன் என்பவரை வரும் அக்டோபர் மாதம் திருமணம் செய்யவுள்ளதாக வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம். இந்த தகவலை தற்போது நடிகை பாவனாவும் உறுதி செய்துள்ளார்...

பாபிசிம்ஹாவுக்கு கிடைத்த பதவி உயர்வு

கோலிவுட் திரையுலகில் மிகக்குறுகிய காலத்தில் முன்னேறியது மட்டுமின்றி சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் கடந்த 2012ஆம் ஆண்டு பெற்றவர் நடிகர் பாபிசிம்ஹா

சச்சின் நடிக்கும் 'யார் இவன்' ரிலீஸ் எப்போது?

சச்சின், ஈஷா குப்தா நடிப்பில் உருவாகியுள்ள ஆக்சன் த்ரில்லர் திரைப்படம் 'யார் இவன்', வரும் ஜூன் மாதம் ரிலீஸ் ஆகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்...

தண்ணீர் பாட்டில் ரூ.50க்கு விற்றால் எப்படி ஜனங்க தியேட்டருக்கு வருவாங்க! லிவிங்ஸ்டன்

உதயநிதி ஸ்டாலின், ரெஜினா நடிப்பில் எழில் இயக்கிய 'சரவணன் இருக்க பயமேன்' திரைப்படம் வரும் 12ஆம் தேதி வெளியாக உள்ளது.