'அண்ணாத்த' நடிகருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய 'சன்பிக்சர்ஸ்'

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான நடிகர் சூரி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதால், சொந்த ஊரில் இருக்கும் நடிகர் சூரி இன்று தனது குடும்பத்தினருடன் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினார்.

இன்று பிறந்த நாள் கொண்டாடும் நடிகர் சூரிக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் நண்பர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சன் பிக்சர்ஸ் தற்போது தயாரித்துக் கொண்டிருக்கும் ’அண்ணாத்த’ திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்து கொண்டிருப்பவர் சூரி. இதனையடுத்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் நடிகர் சூரிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

சன்பிக்சர்ஸ் மட்டுமின்றி ’அண்ணாத்த’ படக்குழுவினர்களும் நடிகர் சூரிக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தொலைபேசி மூலமும், சமூக வலைத்தளங்கள் மூலமும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

கறுப்பினத்தவர் தாக்குதலுக்கு எதிரான போராட்டத்திலும் துப்பாக்கிச்சூடு!!! இளைஞனின் வெறிச்செயல்!!!

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை காரில் ஏறச்சென்ற இளைஞரைத் தடுத்து

'பாண்டியன் ஸ்டோர்' நடிகைக்கு வளைகாப்பு: வைரலாகும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி அனைவரையும் கவர்ந்த சீரியலான பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீனா என்ற கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை ஹேமா என்பது

நீதிமன்றத்தின் நெடுந்தூண் சாய்ந்ததே! வைரமுத்துவின் உருக்கமான கவிதை

நீதிமன்றத்தின் நெடுந்தூண் சாய்ந்ததே! வைரமுத்துவின் உருக்கமான கவிதைஇன்று காலை உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் அவர்கள் காலமானார்.

தாவூத் இப்ராஹிமுடன் நெருக்கமான பிரபல நடிகை: அதிர்ச்சி தகவல்

கடந்த 1993ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் வெடிகுண்டு சம்பவத்துக்கு மூளையாக இருந்த தாவூத் இப்ராஹிம், பிரபல நடிகை ஒருவருடன் நெருக்கமாக இருப்பதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 

நெருங்கி வந்த கரடி, அசையாமல் செல்பி எடுத்த இளம் பெண்கள்: வைரலாகும் வீடியோ 

மெக்சிகோ நாட்டிலுள்ள விலங்கியல் பூங்கா ஒன்றில் மூன்று இளம் பெண்கள் நடந்து சென்றுகொண்டிருந்தபோது திடீரென அவர்கள் முன் கரடி ஒன்று வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது