பிரசவ வலியால் துடிப்பு.. குழந்தை பிறந்தவுடன் கிடைத்த ஆனந்தம்.. வீடியோ வெளியிட்ட சீரியல் நடிகை..!

  • IndiaGlitz, [Sunday,March 05 2023]

பிரசவ வலியால் துடித்ததையும், அதன் பின் குழந்தை பிறந்தவுடன் கிடைத்த ஆனந்தத்தையும் சீரியல் நடிகை ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ஒன்று ’பாண்டவர் இல்லம்’ என்பதும் ஐந்து அண்ணன் தம்பிகள் மற்றும் அவர்களுடைய மனைவிகள் சேர்ந்த ஒரு கூட்டு குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து கூறும் கதை தான் இந்த தொடர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த சீரியலில் ரோஷினி என்ற கேரக்டரில் நடித்து வரும் அனு, கடந்த 2017 ஆம் ஆண்டு விக்னேஷ் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் சமீபத்தில் அவர் கர்ப்பம் ஆனார். மேலும் கர்ப்பமான போட்டோஷூட் புகைப்படங்களையும் அவ்வப்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருந்த நிலையில் தற்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த நிலையில் பிரசவ தினத்தன்று அனு வலியால் துடித்ததையும், அதன்பின் குழந்தை பிறந்தவுடன்தனது மகனை கையில் வாங்கிய வீடியோவையும் அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

More News

காரில் டிரைவிங் செய்யும்போது செம ஆட்டம் போட்ட மஞ்சுவாரியர்.. உடன் இருந்தவர் யார் தெரியுமா?

 காரில் டிரைவிங் செய்து கொண்டிருக்கும்போது நடிகை மஞ்சு வாரியார் செம ஆட்டம் போட்ட வீடியோ இணையலங்களில் வைரல் ஆகி வருகிறது.

'லியோ' படப்பிடிப்பிற்கு பயன்படுத்தப்படும் கேமிராவின் விலை இத்தனை லட்சமா?

தளபதி விஜய் நடித்து வரும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்பிற்கு பயன்படுத்தப்படும் கேமராவின் விலை

தங்க மீனாக மாறிய 'தங்கலான்' ஹீரோயின்.. பிகினி உடையில் நீரூக்குள் போட்டோஷூட்..!

விக்ரம் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் 'தங்கலான்' படத்தின் நாயகியாக நடித்து வரும் நடிகை மாளவிகா மோகன் நீருக்குள் பிகினி உடையில் எடுத்த போட்டோஷூட்ட் புகைப்படங்களை பார்த்து

படம் தோல்வி அடைந்ததால் சம்பளம் வேண்டாம் என கூறிய 'வாத்தி' ஹீரோயின்..!

படம் தோல்வி அடைந்ததால் தனக்கான மீதி சம்பளம் வேண்டாம் என 'வாத்தி' படத்தில் நாயகியாக நடித்த சம்யுக்தா மேனன் கூறியிருந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏதுமறியா குழந்தைப்போல் உறங்குகிறாள்: தாய் உடல்நலக்குறைவு குறித்து தமிழ் நடிகரின் பதிவு..!

தமிழ் நடிகர் ஒருவரின் தாயார் உடல் நலகுறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் கவிதை வடிவில் தனது வருத்தமான உணர்ச்சிகளை பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.