அம்மாவுடன் நடிகை சுனைனா: வைரல் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Friday,October 01 2021]

பிரபல நடிகை சுனைனா தனது அம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது

’காதலில் விழுந்தேன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமான சுனைனா. அதன்பின்னர் ’மாசிலாமணி’, ’வம்சம்’, ’திருத்தணி’, ’தெறி’, ’கவலை வேண்டாம்’ ,உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். அவர் தற்போது அவர் ’எரியும் கண்ணாடி’ என்ற தமிழ் திரைப்படத்தில் ’ராஜராஜ சோரா’ என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகை சுனைனா சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலாகி வரும் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சுனைனாவுக்கு இணையாக அவரது அம்மாவும் அழகாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.

More News

திரும்பி வருவோம்னு சொன்னோம் இல்ல? தல தோனியின் உற்சாகமான பேச்சு!

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டித் தொடரில் சிஎஸ்கே ப்ளே ஆப்க்கே தகுதிப்பெறாமல் பாதியில் வெளியேறியது.

லண்டனில் அறுவை சிகிச்சை… விபத்து குறித்த நடிகர் சித்தார்த் கூறிய விளக்கம்!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வருபவர் நடிகர் சித்தார்த்.

'பீஸ்ட்' அப்டேட் தந்த அனிருத்: விஜய் ரசிகர்கள் குஷி!

தளபதி விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கமிருக்க விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் 'பீஸ்ட்' படத்தின் இசையமைப்பாளர் அனிருத் அவர்கள்

இன்னும் காலம் ஆகாதவர்: சிவாஜி கணேசன் குறித்து கமல்ஹாசன்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவரது நினைவுகளை திரையுலகினர் பலர் பகிர்ந்து வருகின்றனர் என்பதும் சற்று முன்னர் நடிகை குஷ்பு

ஓடிடியில் ரிலீஸ் ஆகிறதா 'காத்து வாக்குல ரெண்டு காதல்?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடித்த 'காத்துவாக்குல ரெண்டு காதல்' என்ற திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால்