லோகேஷ் கனகராஜ் ஹீரோவின் மறைமுக திருமண அறிவிப்பா இது? பரபரப்பு தகவல்

தமிழ் திரைப்பட ஹீரோ ஒருவர் தனது திருமணம் குறித்த மறைமுக அறிவிப்பை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய முதல் திரைப்படமான ’மாநகரம்’ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக ரசிகர்கள் மனதில் பதிந்தவர் நடிகர் சந்தீப் கிஷான். இந்த படத்தை அடுத்து ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ ’மாயவன்’ ’நரகாசுரன்’ ’கசடதபற’ உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தெலுங்கிலும் இவர் ஒரு பிசியான நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது சமூக வலைப்பக்கத்தில் தனது திருமணம் குறித்து ஒரு மறைமுகமான அறிவிப்பை வெளியிட்டு விட்டதாக தெரிகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது: 2020 ஆம் ஆண்டு என்னுடைய வாழ்க்கையில் பல விஷயங்களை மீண்டும் தேடிப் பார்க்க வைத்துள்ளது. என்னை மகிழ்ச்சிப்படுத்தவும், என்னை புரிந்து கொள்ளச் செய்தது. என்னுடைய வாழ்க்கையில் அடுத்த அடியை எடுத்து வைக்க மிக முக்கிய முடிவை எடுக்கும் தைரியம் மற்றும் நேரத்தையும் அளித்துள்ளது.

இனியும் காத்திருக்க தேவையில்லை. நாளை அதாவது திங்கட்கிழமை ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிடுகிறேன் என்று கூறியுள்ளார். மேலும் அதனுடன் ஹார்டின்களுடன் கூடிய ஒரு படத்தையும் அவர் பதிவு செய்துள்ளதால் சந்தீப்கிஷான் தனது திருமண அறிவிப்பை வெளியிட உள்ளதாக ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

More News

எஸ்பிபி சார் கடவுள் மாதிரி: கண்கலங்கிய பிரபல நடிகையின் வீடியோ

பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்யாத

தொரகா ரண்டி அன்னைய்யா: எஸ்பிபி குறித்த கமல்ஹாசனின் பதிவு

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை

சென்னையுடன் உங்கள் அன்பு தொடர்வதில் மகிழ்ச்சி: தோனி குறித்து கமல் டுவீட்

தல தோனி அவர்கள் நேற்று மாலை சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததில் இருந்து சமூக வலைத்தளங்கள் ஸ்தம்பித்து வருகிறது என்பதும், முன்னாள், இந்நாள் கிரிக்கெட் பிரபலங்கள்

திரையுலகிற்கு வருவதற்கு முன்பே நான் எஸ்பிபியின் ரசிகன்: 80களின் வெற்றி நாயகன் 

பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் விரைவில் குணமாகவேண்டும்

2024 பாராளுமன்ற தேர்தலில் தோனி போட்டியிட வேண்டும்: பிரபல அரசியல்வாதி கோரிக்கை

தல தோனியும், சின்னத்தல சுரேஷ் ரெய்னாவும், அடுத்தடுத்து நேற்று தங்களது ஓய்வு முடிவை அறிவித்தால் இந்திய கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.