பிக்பாஸ் வீட்டிற்கு வருகிறாரா சுரேஷ் தாத்தா? பரபரப்பு தகவல்!

  • IndiaGlitz, [Thursday,January 14 2021]

பிக்பாஸ் நிகழ்ச்சி கடைசி வாரமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை முதல் எவிக்ட்டான போட்டியாளர்கள் சிறப்பு விருந்தினராக வந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதும் அவர்களால் பிக்பாஸ் வீடே கலகலப்பாக மாறி உள்ளது என்பதும் தெரிந்ததே

அனைத்து போட்டியாளர்களுக்கும் சேர்ந்து பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்குகளை விளையாடி வருவதன் காரணமாக பிக்பாஸ் வீடே கலகலப்பாக மாறிஉள்ளது. இருப்பினும் இந்த கொண்டாட்டத்தில் சுரேஷ் தாத்தா இல்லாதது பெரும் குறையாக இருப்பதாக பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

சுரேஷ் சக்ரவர்த்திக்கு பிக்பாஸ் குழுவினர் அழைப்பு விடுக்கவில்லை என்றும் அவருக்கு அழைப்பு விடுக்காமல் அவமதிக்கபட்டதாகவும் அவருடைய டுவீட்டிலிருந்து தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி சுரேஷ், பிக் பாஸ் வீட்டுக்குள் செல்ல அனுமதி கிடைத்து விட்டதாகவும் இன்னும் ஒரு சில மணி நேரங்களில் அவர் பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல உள்ளதாகவும் அனேகமாக அடுத்த புரோமோ வீடியோவில் சுரேஷ், பிக்பாஸ் வீட்டின் உள்ளே செல்லும் காட்சிகள் இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

சுரேஷ் வருகையை பிக்பாஸ் பார்வையாளர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் சுரேஷ், மற்ற போட்டியாளர்களை கலக்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

More News

பிக்பாஸ் ஷிவானியின் பொங்கல் ஸ்பெஷல்:வைரல் புகைப்படங்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி நாராயணன் கடந்த ஞாயிறன்று சிங்கப்பெண்ணாக வெளியே சென்றார் என்பது தெரிந்ததும் அவர் இருந்த 95 நாட்களில் கடைசி வாரம்

பைக்கில் ஒன்றாக ஊர் சுற்றிய காதலனை பின்னால் இருந்தே கத்தியால் குத்திய காதலி… அதிர்ச்சி சம்பவம்!!!

ஆந்திர மாநிலத்தில் காதலுடன் பைக்கில் சென்ற காதலி ஒருவர் பின்னால் இருந்தே கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏற்கனவே கொரோனா தாக்கி இருந்தால் தடுப்பூசி போட வேண்டாமா? நிபுணர்கள் கூறுவது என்ன?

இந்தியாவில் வரும் 16 ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் நடைமுறை அமலுக்கு வருகிறது.

ம.பியில் பூதாகரமாகும் விஷச்சாராய விவகாரம்? 20 ஆக அதிகரித்த உயிரிழப்பு!!!

மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா பகுதியில் நேற்று விஷச்சாராயம் அருந்தி 10 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராம்ஸூ, உனக்கு வெளியே போனா விஷப்பாட்டில் தான்: ரம்யாவை சீண்டிய பாலா

பிக்பாஸ் வீட்டில் எவிக்ட் ஆன போட்டியாளர்கள் கிட்டத்தட்ட அனைவரும் மீண்டும் வீட்டிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் நிலையில் அவர்களிடம் இருந்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற