சமுத்திரக்கனியின் 'அப்பா' குறித்து சூர்யா என்ன கூறப்போகிறார்?

  • IndiaGlitz, [Sunday,April 24 2016]
சூர்யாவின் அப்பா சிவகுமாரின் ஓவியம் வரைதல் குறித்து நேற்று சூர்யா பெருமையாக கூறியதை பார்த்தோம். இந்நிலையில் சமுத்திரக்கனியின் அப்பா குறித்து நாளை சூர்யா பேசவுள்ளாராம். ஆனால் சூர்யா பேசவுள்ளது சமுத்திரக்கனியின் 'அப்பா' படத்தை குறித்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

கடந்த 2012ஆம் ஆண்டு பிரபுசாலமன் தயாரிப்பில் அன்பழகன் இயக்கத்தில் வெளிவந்த வெற்றிப்படம் சாட்டை'. இந்த படத்தின் இரண்டாம் பாகம் என்று கூறப்படும் 'அப்பா' என்ற படத்தை சமுத்திரக்கனி நடித்து, தயாரித்து இயக்கி வருகிறார். இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நாளை அதாவது ஏப்ரல் 25ஆம் தேதி மாலை 6 மணிக்கு தனது சமூக வலைத்தளம் மூலம் இந்த படம் குறித்த தனது கருத்தை தெரிவிக்கவுள்ளார். இந்த படம் குறித்து சூர்யா என்ன சொல்ல போகிறார் என்பதை கேட்க அனைவரும் ஆவலுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தனுஷின் அடுத்த படத்தை இயக்குபவர் குறித்த ஒரு ஆச்சரியமான தகவல்

பிரபுசாலமன் இயக்கிய 'தொடரி' மற்றும் துரைசெந்தில்குமார் இயக்கிய 'கொடி' ஆகிய படங்களில் நடித்து முடித்துவிட்ட தனுஷ் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் 'எனை நோக்கி பாயும் தோட்டா'...

ஜெயலலிதா அதிமுகவில் இணைந்தார் நமீதா

பிரபல நடிகை நமீதா, அதிமுகவில் இணைய விருப்பம் தெரிவித்து முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதினார்...

விக்ரமின் 'இருமுகன்' அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே? எப்போது?

'அரிமாநம்பி' ஆனந்த்சங்கர் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்து வரும் 'இருமுகன்' படத்தின் சென்னை, மலேசியா படப்பிடிப்புகள் வெற்றிகரமாக...

சூர்யாவின் '24' சென்சார் தேதி குறித்த தகவல்

முதன்முதலாக மூன்று வித்தியாசமான வேடங்களில் சூர்யா நடித்துள்ள '24' திரைப்படம் வரும் மே மாதம் 6ஆம் தேதி ரிலீஸ் ஆவது 100% உறுதி செய்யப்பட்டுள்ளது...

தனுஷின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர்

தனுஷ் நடித்த 'கொடி' மற்றும் 'தொடரி' ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...