சாலை விபத்தில் இறந்த ரசிகர்.. நேரில் சென்று இரங்கல் தெரிவித்த சூர்யா..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகர் சூர்யா ரசிகர் மன்றத்தை சேர்ந்த நிர்வாகி ஒருவர் சமீபத்தில் சாலை விபத்தில் அகால மரணம் அடைந்த நிலையில் அவருடைய வீட்டிற்கு சூர்யா சென்று அவருடைய பெற்றோருக்கு ஆறுதல் கூறிய புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.
சூர்யா ரசிகர் மன்றத்தை சேர்ந்த நிர்வாகிகளில் ஒருவரான அரவிந்த் என்பவர் சமீபத்தில் சாலை விபத்தில் அகால மரணம் அடைந்தார். இதுகுறித்த தகவல் தெரிந்ததும் சூர்யா உடனடியாக சென்னை எண்ணூர் பகுதியில் உள்ள அரவிந்தன் வீட்டிற்கு சென்று அவருடைய பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும் மறைந்த அரவிந்த் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்தார். அதுமட்டுமின்றி அரவிந்த் பெற்றோரிடம் பேசிய சூர்யா எந்த உதவி வேண்டுமானாலும் தன்னிடம் கேட்கலாம் என்று வாக்குறுதி அளித்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com