சூர்யா-பாலா படத்தின் நாயகி இவர்தான்: அதிரடி அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,March 28 2022]

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் பாலா இயக்கும் ’சூர்யா 41’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியதாக சூர்யா அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம் .

மேலும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருப்பதாகவும் பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்ய இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் நாயகி கீர்த்தி ஷெட்டி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யாவுடன் நடிகை கீர்த்திஷெட்டி முதன்முதலாக இணைகிறார். ஏற்கனவே இவர் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி வரும் ’தி வாரியர்’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் என்பதும் இந்த படம் வரும் ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இனிமேல் இவர் சென்னை மாப்பிள்ளை: பிரபல கிரிக்கெட் வீரருக்கு வாழ்த்து கூறிய சிஎஸ்கே!

பிரபல கிரிக்கெட் வீரர் தமிழ் பெண்ணை திருமணம் செய்து கொண்டதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் என சென்னை சூப்பர் கிங்ஸ் சமூகவலைத்தள பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதெல்லாம் உங்களுக்கு ஜோக்கா? ஆவேசமான இயக்குனர் வெங்கட்பிரபு

இதெல்லாம் உங்களுக்கு ஜோக்காக தெரிகிறதா? என இயக்குனர் வெங்கட்பிரபு ஆவேசமாக தனது டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

சூர்யா-பாலா படத்தின் இசையமைப்பாளர்: அதிகாரபூர்வ அறிவிப்பு

சூர்யா நடிக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் பாலா இயக்க உள்ளார் என்ற செய்தி ஏற்கனவே வெளியான நிலையில் இன்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது என்பதை ஏற்கனவே

பாலா படம் குறித்த மாஸ் தகவலை வெளியிட்ட சூர்யா: கொண்டாடும் ரசிகர்கள்!

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படம் குறித்த மாஸ் தகவலை சூர்யா தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார்.

விருது வாங்கியபோது திடீரென தொகுப்பாளர் கன்னத்தில் அறைந்த வில்ஸ்மித்: வைரல் வீடியோ

ஆஸ்கார் விருதை வாங்க மேடைக்கு சென்ற நடிகர் வில் ஸ்மித் திடீரென தொகுப்பாளர் கன்னத்தில் அறைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.