close
Choose your channels

குழந்தை பிறந்த 3 மாதத்தில் மாலத்தீவு.. பிகினியில் கிளாமர் காட்டும் சூர்யா-கார்த்தி பட நடிகை

Monday, September 12, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா மற்றும் கார்த்தி படங்களில் நடித்த நடிகை ஒருவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் குழந்தை பிறந்த நிலையில் தற்போது அவர் மாலத்தீவில் பிகினி உடையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன

சூர்யா நடித்த ’மாஸ்’ கார்த்தி நடித்த ’சகுனி’ உள்பட பல தமிழ் படங்களிலும் தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்தவர் நடிகை பிரணிதா சுபாஷ். இவர் ஆண்டு மே மாதம் தொழில் அதிபர் பிரஜித் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த ஜூன் மாதம் இவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு அர்ணா என்ற பெயர் வைக்கப்பட்டது

இந்த நிலையில் குழந்தை பிறந்த இரண்டே மாதங்களில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்ட பிரணிதா, தற்போது மாலத்தீவில் பிகினி உடையுடன் கூடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.