close
Choose your channels

ரொம்ப நாளுக்கு அப்புறம் ரொம்ப கூச்சப்பட்டேன் இயக்குனரே: சூர்யா

Monday, December 27, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த ’எதற்கும் துணிந்தவன்’ என்ற படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் சற்று முன் இந்த பாடல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாடலுக்கு நடிகர் சூர்யா கமெண்ட் அடித்தபோது ’இந்த பாடலுக்காக நீண்ட நாட்களுக்கு பிறகு ரொம்ப கூச்சப்பட்டேன் இயக்குநரே’ என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வந்தனா ஸ்ரீனிவாசன், மாணிக்கவாசகர், ப்ரதீப் குமார் பாடிய இந்த பாடலை யுகபாரதி எழுதியுள்ளார் என்பதும் டி இமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலின் சில வரிகளை தற்போது பார்ப்போம்.

அழகா.. அழகா

உள்ளம் உருகுதய்யா உன்னை உத்து உத்து பார்க்கையிலே
உள்ளம் உருகுதய்யா, உன்னை கொஞ்சி கொஞ்சி பேசயில
தின்ன மாங்கனி தான் தரவா, தின்னை பேச்சில மாறிடவா

கன்னக்கோலும் நீ இடவே, கையில் நான் உன்னை ஏந்திடவோ
சுகம் ஒன்றல்ல, ரெண்டல்ல நூறு தர ஒரு நன்னாள், உன்னால் விளையுமே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.