'எதற்கும் துணிந்தவன்' 3வது லுக்: சூர்யா ரசிகர்களுக்கு இன்று செம விருந்து!

  • IndiaGlitz, [Friday,July 23 2021]

நடிகர் சூர்யா இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் நிலையில் அவர் நடித்து வரும் 40வது திரைப்படத்தின் டைட்டில் நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது. ‘எதற்கும் துணிந்தவன்’ என்று இந்த படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டிருந்ததை அடுத்து நேற்று நள்ளிரவு 12 மணிக்கு சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சன் பிக்சர்ஸ் நிறுவனம் ’எதற்கும் துணிந்தவன்’ படத்தின் இரண்டாவது லுக் போஸ்டரை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் ’எதற்கும் துணிந்தவன்’ படத்தின் மூன்றாவது லுக்கை சன்பிக்சர்ஸ் சற்றுமுன் வெளியிட்டுள்ளது. வித்தியாசமான கெட்டப்பில் சூர்யா இருக்கும் இந்த லுக் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக், செகண்ட் லுக், மூன்றாவது லுக் என சூர்யா ரசிகர்களுக்கு அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்து கொண்டிருக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று மாலைக்குள் வேறு என்னென்ன அறிவிப்புகளை வெளியிடும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

அதுமட்டுமின்றி இன்று மாலை சூர்யா நடித்து வரும் 39வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனை அடுத்து சூர்யா ரசிகர்களுக்கு இன்று முழுவதும் செம் குஷியாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இன்று மாலை சூர்யா ரசிகர்களுக்கு மேலும் ஒரு விருந்து!

நடிகர் சூர்யா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து அவரது ரசிகர்களுக்கு விருந்தாக நேற்று அவர் நடித்து வரும் 40வது படத்தின் டைட்டில் 'எதற்கும் துணிந்தவன்' பர்ஸ்ட் லுக் போஸ்டர்

சூர்யா-கார்த்தி இணைந்து எடுத்து கொண்ட முதல் செல்பி: எங்கே தெரியுமா?

நடிகர் சூர்யா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் திரை உலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சூர்யாவின் சகோதரரும் பிரபல

கேரளாவுக்கு கடத்தும், கனிம வளங்களை அரசு தடுக்கவில்லை எனில் போராட்டம் நடக்கும்......! சீமான் எச்சரிக்கை....!

கன்னியாகுமரி மாவட்டத்தின் இதயமாக மேற்கு தொடர்ச்சி மலை திகழ்ந்து வருகிறது. ஆனால் இங்கிருந்து கனிம வளங்களை சுரண்டி, கேரளாவிற்கு அனுப்பி வைக்கின்றனர்

விஷாலின் 'எனிமி' டீசர் ரிலீஸ் தேதியை அறிவித்த இயக்குனர்!

நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்த 'எனிமி' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் படப்பிடிப்பு நிறைவடைந்த தினத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்

கார்மென்ட்ஸ் சரவணன் முதல் அகரம் சூர்யா வரை.....!பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவரே.....!

தமிழ் சினிமாவில் தலை சிறந்த நடிகராகவும்,  சமூகத்தின் மீது அக்கறை கொண்டு செயல்பட்டு வரும் நன்மனிதராகவும் விளங்கி வருபவர்