டி-20 உலகக்கோப்பை போட்டிகள்!!! ஐசிசி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி-20 உலகக்கோப்பை குறித்தான பல அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறது. அதில் இந்த ஆண்டு நடக்கவிருந்த 2020 டி-20 உலகக்கோப்பை கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டு 2022 இல் ஆஸ்திரேலியாவில் நடத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. 2021 டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் திட்டமிட்டப்படி இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் எனவும் ஐசிசி தெரிவித்து இருக்கிறது.

இதுதொடர்பாக நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் வாரியக் கூட்டத்தை தொடர்ந்து வெளியிட்டப்பட்ட அறிக்கையில் “கொரோனா நோய்த்தொற்று பரவலால் ஒத்திவைக்கப்பட்ட நிகழாண்டுக்கான டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி, ஆஸ்திரேலியாவில் 2022-ஆம் ஆண்டு நடைபெறும் என்பதை ஐசிசி வெள்ளிக்கிழமை உறுதி செய்தது. இந்தியாவில் 2021-ஆம் ஆண்டு டி-20 உலகக்கோப்பை போட்டி திட்டமிட்டப்படி நடத்தப்படும். மேலும், நியூசிலாந்தில் 50 ஓவர் மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரை வரும் பிப்ரவரி மாதம் நடத்த திட்டமிட்டு இருந்தோம். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2022 ஆண்டிற்கு அந்த தொடரை ஒத்தி வைத்துள்ளோம்” எனக் கூறப்பட்டுள்ளது.

More News

50 ஆயிரம் கோடி முதலீட்டில் புதிய EV தொழிற்பூங்கா!!! 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு!!! முதல்வரின் அடுத்த அதிரடி!!!

நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில் மின்சார வாகன உற்பத்தி (EV) பூங்கா அமைக்கப் படவுள்ளது.

மும்பை வெள்ளம்: 5 மணி நேரம் தண்ணீரில் நின்று பொதுமக்களை காப்பாற்றிய பெண் துப்புரவு பணியாளர்

மும்பையில் ஏற்கனவே கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து, உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா, வெள்ளம், விமான விபத்தை அடுத்து நிலநடுக்கம்: என்னதான் நடக்குது 2020ல்?

இந்த 2020 ஆம் ஆண்டு மனித குலத்தின் அழிவு ஆண்டாக கருதப்படுகிறது. இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருந்தே கொரோனா வைரஸ் சீனாவிலிருந்து உலகம் முழுவதும்

விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்த 3 தமிழர்களின் நிலை என்ன?

நேற்று இரவு கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் ஒன்று திடீரென விபத்துக்குள்ளாகி இரண்டாக பிளந்ததால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

கோழிக்கோடு விமான விபத்து: உயிரிழந்த விமானியின் வீரமரணம் அடைந்த குடும்பம்!

நேற்று இரவு சுமார் 7.30 மணிக்கு துபாயில் இருந்து 191 பயணிகளுடன் கேரள மாநிலம் கோழிக்கோடு வந்த விமானம் ஒன்று தரையிறங்கும் போது திடீரென விபத்துக்குள்ளானது.