திருமணம் குறித்து தமன்னாவின் அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,August 09 2019]

தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னா நடித்த 'கண்ணே கலைமானே' மற்றும் 'தேவி 2' ஆகிய இரண்டு தமிழ்ப்படங்கள் இந்த ஆண்டு வெளியாகின. மேலும் அவர் தற்போது 'சயிர நரசிம்மரெட்டி', பெட்ரோமாக்ஸ், விஷால்-சுந்தர் சி படம் உள்பட ஒருசில படங்களில் பிசியாக உள்ளார்.

இந்த நிலையில் தமன்னாவுக்கு விரைவில் திருமணம் நடைபெறவிருப்பதாகவும், அவர் தனது காதலருடன் டேட்டிங்கில் இருப்பதாகவும் வதந்திகள் பரவி வருகின்றன. இதனை மறுத்துள்ள தமன்னா, தான் யாரையும் காதலிக்கவில்லை என்றும், தனக்கு பொருத்தமான மணமகனை தனது தாயார் தேடி வருவதாகவும், சரியான நபர் கிடைத்தவுடன் திருமணம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். திருமணத்திற்கு பின்னரும் தமன்னா தனது நடிப்பை தொடர்வாரா? என்பதே அவரது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது

கடந்த 2006ஆம் ஆண்டு 'கேடி' என்ற படத்தில் தமிழில் அறிமுகமான தமன்னா, அதன்பின் கடந்த 13 வருடங்களாக அஜித், விஜய், சூர்யா, கார்த்தி, தனுஷ், சிம்பு என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

'ஜாக்பாட்' இயக்குனரின் அடுத்த படத்தில் பிரபல நடிகை!

இயக்குனர் கல்யாண் இயக்கிய 'குலேபகாவலி' படத்தை அடுத்து அவர் இயக்கிய 'ஜாக்பாட்' திரைப்படம் சமீபத்தில் வெளியானது. ஜோதிகா நடித்த இந்த படத்திற்கு கலவையான விமர்சனம்

காஷ்மீர் விவகாரத்தால் திரையுலகினர்களுக்கு கிடைத்த லாபம்: பிரதமர் மோடி

காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து 370வது பிரிவு நீக்கப்பட்டு விரைவில் லடாக் மற்றும் ஜம்முகாஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படவுள்ளது.

பத்த வச்சிட்டியே பரட்ட! கஸ்தூரி மீது கடுப்பில் கவின், லாஸ்லியா 

பிக்பாஸ் வீட்டில் வனிதா மற்றும் மீராமிதுன் ஆகிய இருவரும் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் சண்டை சச்சரவு இன்றி அமைதியாக சென்று கொண்டிருந்தாலும்,

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

'இரும்புத்திரை' இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'ஹீரோ' படத்தின் படப்பிடிப்பில் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும் நிலையில்,

நான் ஒரு தமிழ் கலாச்சார பொண்ணு: பியர் குடித்து கொண்டே பதில் கூறிய மீராமிதுன்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனின் போட்டியாளர்களில் ஒருவராக இருந்த மீராமிதுன் சக போட்டியாளர்கள் உடன் சண்டை போடாத நாளே இல்லை என்று கூறலாம்.