தாய்லாந்தில் தமன்னா: அட்டகாசமான புகைப்படங்கள் வைரல்

  • IndiaGlitz, [Monday,May 23 2022]

முன்னணி நடிகை தமன்னா தாய்லாந்து சென்றுள்ள நிலையில் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தமன்னா என்பதும் அவர் சமீபத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட புகைப்படங்கள் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது தமன்னா தாய்லாந்து சென்றுள்ளார். அங்கு அவர் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக தாய்லாந்தில் எடுக்கப்பட்ட பீச் புகைப்படங்கள் கண்கொள்ளாக்காட்சியாக இருப்பதாக கமெண்ட்ஸ் பதிவாகி வருகின்றன.

இந்த நிலையில் தமன்னா தற்போது 3 தெலுங்கு படங்களிலும் 3 இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். அவற்றில் ஒன்று அஜித் நடித்த ’வேதாளம்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான ’போலோ சங்கர்’ படம் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கேன்ஸ் திரைப்பட விழாவில் பிக்பாஸ் மதுமிதா: வேற லெவல் கிளாமர் காஸ்ட்யூம்!

பிக்பாஸ் மதுமிதா தற்போது கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு இருக்கும் நிலையில் வேற லெவல் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்துள்ளர். இந்த புகைப்படங்கல் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்துள்ளது.

கர்ப்பமான பிரணிதாவுக்கு முத்தம் கொடுக்கும் கணவர்: ரொமான்ஸ் புகைப்படங்கள்!

சூர்யா மற்றும் கார்த்தி படங்களில் நடித்த நடிகை பிரணிதா சமீபத்தில் கர்ப்பமான நிலையில் அவரது வளைகாப்பு குறித்த புகைப்படங்களை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது அவர் மேலும் சில ரொமான்ஸ்

மகளுடன் ஏ.ஆர்.ரஹ்மான்: வேற லெவலில் வைரலாகும் புகைப்படம்!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு இருக்கும் நிலையில் அங்கு மகளுடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ள

'விசித்திரன்' வெற்றியை அடுத்து ஆர்.கே.சுரேஷின் அடுத்த பட அறிவிப்பு!

நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷ் நடித்து தயாரித்த 'விசித்திரன்' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஒரே நபரை மாறி மாறி மூன்று திருமணம் செய்து கொண்ட நடிகை: 6 குழந்தைகள் வாழ்த்து!

அமெரிக்காவை சேர்ந்த நடிகை ஒருவர் தனது காதலரை மாறி மாறி மூன்று முறை திருமணம் செய்து கொண்ட தகவல் வெளியாகியுள்ளது.