தமிழ் திரைப்பட நடிகர்-தயாரிப்பாளர் தூக்கில் தொங்கி தற்கொலை!

  • IndiaGlitz, [Monday,April 12 2021]

தமிழ் திரையுலகைச் சேர்ந்த தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

‘சந்தித்ததும் சிந்தித்ததும்’ என்ற திரைப்படத்தை தயாரித்து அதில் கதாநாயகனாக நடித்தவர் நடிகர் குமாரராஜான். இவர் நாமக்கல்லில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவருக்கு வயது 35. இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட போலீசார் உடனடியாக பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்

நேற்று நாமக்கல்லில் தனது வீட்டில் குமாரராஜன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாகவும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணத்தை போலீசார் தீவிரமாக விசாரித்து வருவதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் நடிகர்-தயாரிப்பாளர் குமாரராஜன் மறைவுக்கு திரையுலகினர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

More News

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் திருமணக்கோலத்தில் புகைப்படங்கள்: இணையத்தில் வைரல்!

திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்புக்காக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் திருமணம் நடந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது 

மாரிசெல்வராஜ்ஜின் கர்ணன் திரைப்படம் வரலாற்றைத் தவறாகச் சித்தரிக்கிறதா?

கர்ணன் திரைப்படம் வெளியாவதற்கு முன்பிருந்தே அது "கொடியன்குளம்" வன்முறைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு

ஐபிஎல் கிரிக்கெட் கமெண்ட்ரியில் 'வலிமை' அப்டேட் கேட்ட வர்ணனையாளர்!

ஐபிஎல் திருவிழா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தொடங்கியது என்பதும் நேற்றுடன் மூன்று போட்டிகள் முடிவடைந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

'மாஸ்டர்' நடிகரின் வீட்டிற்கே சென்று வாழ்த்திய விஜய்சேதுபதி: காரணம் இதுதான்!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவருக்கு வாழ்த்து தெரிவித்ததன் புகைப்படங்கள்

மாரி செல்வராஜின் அடுத்த படம் விளையாட்டு வீரரின் பயோபிக்கா?

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'கர்ணன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் இரண்டே நாளில் சுமார் ரூ.25 கோடிக்கு