மறைந்த ராமநாதபுரம் மன்னர் இந்த நடிகரின் உறவினரா?

  • IndiaGlitz, [Wednesday,May 25 2022]

ராமநாதபுரம் சேதுபதி மன்னர் ராஜகுமாரன் சேதுபதி மாரடைப்பால் காலமான நிலையில் அவரது மறைவிற்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மறைந்த மன்னர் ராஜகுமாரன் சேதுபதி தமிழ் நடிகர் ஒருவரின் நெருங்கிய உறவினர் என்பது தற்போது வெளிவந்துள்ளது

அஜித், விஜய், சூர்யா உள்பட பல பிரபல நடிகர்களின் திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் பிரேம். இவர் ‘விக்ரம் வேதா’ படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார் என்பதும் இந்த படத்தில் இவருக்கு நல்ல பெயர் கிடைத்தது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் சற்று முன்னர் இவர் தனது சமூக வலைத்தளத்தில் ’எனது மாமன் மகனான ராமநாதபுரம் மன்னர் திரு குமரன் சேதுபதி அவர்கள் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்று நடிகர் பிரேம் பதிவு செய்துள்ளார்

இந்த பதிவை பார்த்தவுடன் தா நடிகர் பிரேம், ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கு உறவினர் என்பது பலருக்கு தெரிய வந்ததால் அனைவரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

More News

ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு!

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவர் ஏஆர் முருகதாஸ் என்பதும் இவரது இயக்கத்தில் ரஜினிகாந்த், அஜீத், விஜய், சூர்யா உள்பட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர் என்பது தெரிந்ததே.

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த 10 வயது சிறுமி…

மும்பையைச் சேர்ந்த சிறுமி ஒருவர் எவரெஸ்ட் ஸ்பேஸ் கேம்ப் வரை மலையேற்றத்தில் ஈடுபட்டு புது சாதனை படைத்துள்ளார்

சித்ஸ்ரீராம் மயக்கும் குரலில் 'கஞ்சா பூ கண்ணாலே': வைரலாகும் 'விருமன்' பாடல்!

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், கார்த்தி, அதிதி ஷங்கர் நடிப்பில், முத்தையா இயக்கத்தில் உருவான 'விருமன்' திரைப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியாகும்

ரூ.100 கோடி வசூல் செய்தது 'டான்': சிவகார்த்திகேயனின் தொடர் செஞ்சுரி!

சிவகார்த்திகேயன் நடித்த 'டாக்டர்' திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் அவருடைய அடுத்த படமான 'டான்' திரைப்படமும் 100 கோடி ரூபாய் வசூல் செய்ததை அடுத்து

'தளபதி 68' படத்தின் கதை இதுதான்: ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய அட்லி!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 68வது திரைப்படத்தை அட்லி இயக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தின் கதை குறித்த தகவலை இயக்குனர் அட்லி தெரிவித்துள்ளதால் ரசிகர்கள் பெரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.