வாங்க பழகலாம் ஒன்றரை லட்சம் கேட்கும் தமிழ் நடிகை: அதிர்ச்சி விலைப்பட்டியல்

தன்னுடன் பழகுவதற்கு ரூபாய் ஒன்றரை லட்சம் கேட்கும் தமிழ் நடிகை குறித்த செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விக்ரம் நடித்த ’ஜெமினி’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின் கமல்ஹாசனின் ’அன்பே சிவம் உள்பட பல படங்களில் நடித்தவர் நடிகை கிரண். இவர் தன்னுடன் உரையாடுவதற்கும் பழகுவதற்கும், டின்னர் சாப்பிடுவதற்கும், தன்னுடைய புகைப்படங்களை பெறுவதற்கும், பல்வேறு விதங்களில் கட்டணங்களை நியமித்துள்ளார்.

நடிகை கிரண் தன்னுடைய இணையதளத்தில் இதுகுறித்த பட்டியலை அறிவித்து உள்ளார். அதில் தன்னை நேரடியாக சந்தித்து பேசி பழகுவதற்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் கட்டணம் நிர்ணயம் செய்துள்ளார்கள். அவருடன் சிலமணி நேரங்கள் பொழுது கழித்து, பேசி, அவருடன் டின்னர் சாப்பிடத்தான் இந்த ரூ.1.50 லட்சம் கட்டணம்.

அதேபோல் இதுவரை இன்ஸ்டாகிராமில் வெளியாகாத ஹாட் புகைப்படங்கள் வேண்டுமென்றால் அதற்கு 2000 ரூபாய் கட்டணம் என்றும், இன்ஸ்டாகிராமில் இல்லாத சில கண்டெண்ட்கள் வேண்டுமென்றால் அதற்கு வெறும் 49 ரூபாய் கட்டணம் கட்டினால் போதும் .

அதேபோல் ஸ்பெஷல் ஹாட் படம் வேண்டும் ஆயிரம் ரூபாய் கட்டணம் கட்ட வேண்டும். அதேபோல் கிரணுடன் வீடியோ காலில் அரை மணி நேரம் பேச வேண்டும் என்றால் 30 ஆயிரம் ரூபாயும், 15 நிமிடங்கள் பேச வேண்டும் என்றால் ரூ.13,000 கட்ட வேண்டும் என்றும் அறிவித்துள்ளார்.

41 வயதான கிரண் தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் இணையதளம் மற்றும் செயலி மூலம் மேற்கண்ட அறிவிப்புகள் மூலம் நிறைய சம்பாதித்து வருவதாக கூறப்படுகிறது.

More News

யுகேஜி படிக்கும்போதே உலக சாதனை படைத்த தமிழக சிறுவன்!

யுகேஜி படிக்கும்போதே உலக சாதனை படைத்திருக்கிறார் நாமக்கல் மாவட்டத்தில் வசித்துவரும் சிறுவன் கே.எம்.தட்ஷன். இவர்

செலவில்லாமல் திருமணம் செய்த நயன்தாராவுக்கு இத்தனை கோடி வருமானமா?

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் திருமணம் சமீபத்தில் நடந்த நிலையில் இந்த திருமணத்திற்கு பல கோடி ரூபாய் செலவாகி இருக்கும் என்று கருதப்பட்ட நிலையில் அவரது திருமணத்திற்கு ஒரு ரூபாய் கூட

ஒரே ஒரு காட்சியில் நடித்து பிரபலமான மதுரை பொண்ணு: தொடர்கிறது 'விக்ரம்' மேஜிக்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தை மீண்டும் மீண்டும் பார்த்தாலும் ஒவ்வொரு முறை பார்க்கும்போது

சூர்யா-கார்த்தி பட நடிகைக்கு பெண் குழந்தை: வைரல் புகைப்படங்கள்!

சூர்யா, கார்த்தி படங்களில் நடித்த நடிகை சமீபத்தில் கர்ப்பமாக இருந்த நிலையில் நேற்று அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையின் புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம்

போலீஸில் புகார் அளித்த தனுஷ்-சிம்பு பட நாயகி: ஏன் தெரியுமா?

தன்னை பற்றி இன்ஸ்டாகிராமில் ஆபாச கருத்து தெரிவித்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிம்பு, தனுஷ் பட நடிகை போலிஸில் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.