T20 கிரிக்கெட் போட்டி- உலகத் தரவரிசையில் முதலிடம் பிடித்த இந்திய பெண்மணி 

T20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் விளையாடி வரும் 16 வயதே ஆன சபாலி வர்மா தான் தற்போது உலகின் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார் .உலகக் கோப்பை T20 போட்டியில் துவக்க ஆட்டக் காரராக களம் இறங்கிய சபாலி வர்மா 4 ஆட்டங்களில் 161 ரன்களை குவித்து இந்திய அணிக்கு பெரிய வெற்றியைத் தேடித் தந்திருக்கிறார்.

அசுரத்தனமான பேட்டிங்கின் மூலம் இந்திய ரசிகர்களின் மனதை கவர்ந்த சபாலி வர்மா உலகத் தர வரிசையில் முதல் இடம் பிடித்து இருப்பது இந்தியர்களை மகிழ்ச்சி கடலில் தள்ளியிருக்கிறது. T20 உலகக் கோப்பை போட்டிக்கு முன்பு 19 ஆம் இடத்தில் இருந்த சபாலி வர்மா தற்போது ஒரே அடியாக உயர்ந்து முதல் இடத்தை பிடித்து இருக்கிறார்.

இந்திய அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா 6 ஆம் இடத்தில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது. இளம் விராங்கனையான சபாலி வர்மா உலக அளவில் நட்சத்திர ஆட்டக் காரராக மாறியிருப்பது பெண்கள் மத்தியில் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்றே சொல்லலாம்.

More News

ஸ்டாலின் 10 மேடைகளில் பேசியதை ரஜினி 10 நிமிடத்தில் பேசுவார்: கராத்தே தியாகராஜன் 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் கட்சி ஆரம்பித்து அரசியல் களத்தில் குதிப்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்னும் ஒரு சில மாதங்களில் ரஜினிகாந்த் அரசியல் கட்சியை அறிவிப்பார்

முதல்முறையாக இணையும் விஜய்சேதுபதி-சிம்பு! அதிகாரபூர்வ அறிவிப்பு

கோலிவுட் திரையுலகில் விஜய்சேதுபதி மற்றும் சிம்பு ஆகிய இருவரும் முன்னணி நடிகர்கள் பட்டியலில் உள்ள நிலையில் தற்போது இருவரும் இணையும் செய்தி ஒன்று வெளிவந்துள்ளது 

விஜய்சேதுபதி படத்தில் இருந்து திடீரென விலகிய இளையராஜா!

காக்கா முட்டை குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் மணிகண்டன் இயக்கி முடித்திருக்கும் அடுத்த படம் 'கடைசி விவசாயி'

ரஜினியின் துக்ளக் விழா பேச்சு: சென்னை நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சமீபத்தில் நடைபெற்ற துக்ளக் இதழ் விழாவில் பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கருத்தை கூறியதாக திராவிடர் விடுதலை கழகம் வழக்கு பதிவு செய்தது.

முக ஸ்டாலினுடன் நடிகர் பிரபு திடீர் சந்திப்பு!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனும் நடிகருமான பிரபு இன்று காலை திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து உள்ளார்.