பேண்ட்டை திருப்பி போட்டுட்டாரா ஷிவானி? நெட்டிசன்கள் கிண்டல்

  • IndiaGlitz, [Monday,August 17 2020]

சின்னத்திரையில் பிரபலமான ஷிவானி நாராயணன் தினமும் தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

குறிப்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சரியாக 4 மணிக்கு கவர்ச்சி புகைப்படங்களை ஷிவானி பதிவு பதிவு செய்து வருவதும், அவருடைய 4 மணி புகைப்படத்திற்காக அவரது ரசிகர்கள் காத்திருப்பதாகவும் கூறப்படுவது உண்டு

இந்த நிலையில் நேற்று அவர் செய்து பதிவு செய்த ஒரு புகைப்படத்தில் கைக்குட்டை போன்ற ஒரு சிறிய உடையை மேலாடையாகவும், திருப்பிப் போட்டது போன்ற ஒரு பேண்ட்டையும் அணிந்திருந்த போஸில் இருந்தார். இந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் ரசித்தாலும் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இருப்பினும் தன்னைக் கேலி செய்யும் நெட்டிசன்களை பொருட்படுத்தாது தினந்தோறும் ஷிவானி வித்தியாசமான கவர்ச்சியான புகைப்படங்களையும், அதில் சில பொன்மொழிகளையும் பதிவு செய்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சின்னத்திரையில் இருந்து பெரிய திரையில் வாய்ப்பை பெற வேண்டும் என்பதற்காக தொடர்ச்சியாக கவர்ச்சியான போஸ்களை பதிவு செய்து கொண்டிருக்கும் ஷிவானி நாராயணனுக்கு பெரிய திரையில் வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

More News

பேஸ்புக் பழக்கத்தில் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம்: கர்ப்பமானதும் கைவிட்டு போன கணவர்!

ஃபேஸ்புக் பழக்கத்தில் திருமணம் செய்து கொண்ட பெண் ஒருவர் கர்ப்பமானதும் தனது கணவர் தன்னை விட்டு போனதால் தற்போது பெரும் சிக்கலில் உள்ளார் 

கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பிய தமிழ் நடிகர்-அரசியல்வாதி!

தமிழகத்தில் தினந்தோறும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் நூற்றுக்கும் மேலானவர்கள் கொரோனாவுக்கு பலியாகி வருகின்றனர்

ரஜினி-கமல் இணையும் படம் குறித்து லோகேஷ் கனகராஜின் பதில்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிப்பில் 'மாஸ்டர்' இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படம்

சென்னையில் டாஸ்மாக் திறக்கும் தேதி அறிவிப்பு!

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வந்ததால் டாஸ்மாக் கடைகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டது.

எஸ்பிபி குறித்த மகிழ்ச்சியான செய்தி தெரிவித்த எஸ்பிபி சரண்!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்