தோனியின் கண்களில் ஆனந்தக்கண்ணீர்.. ஜட்டுவை தூக்கி வைத்து கொண்டாட்டம்..!

  • IndiaGlitz, [Tuesday,May 30 2023]

பொதுவாக தல தோனி ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த கொள்ள மாட்டார், அதே போல் தோல்வி அடைந்தாலும் கூட வருத்தத்தையும் வெளிக்காட்ட மாட்டார். உலக கோப்பையை இந்தியா வென்ற போது கூட அவர் நிதானமாகத்தான் இருந்தார் என்பதும் அவரது நிதானம் அனைவருக்கும் பெரும் ஆச்சரியத்தை அளித்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது முறையாக குஜராத் அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றிய நிலையில் தல தோனி உணர்ச்சிவசப்பட்டு முதல் முறையாக ஆனந்த கண்ணீர் வடித்ததை நேரலையில் கோடிக்கணக்கான ரசிகர்கள் பார்த்தனர்.

அதுமட்டுமின்றி கடைசி இரண்டு பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து சிஎஸ்கே வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ஜடேஜாவை அவர் தோள் மீது தூக்கி வைத்து கொண்டாடிய காட்சிகள் ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தல தோனிக்கு உணர்ச்சிவசப்பட கூட தெரியுமா? வெற்றியை கொண்டாட கூட தெரியுமா? என்று பல கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர். மொத்தத்தில் நேற்று கடைசி நேரத்தில் ஜடேஜா வெற்றியை கொடுத்ததை அடுத்து தல தோனி அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்தது வீண் போகவில்லை என்பது உறுதியாகி உள்ளது.

More News

வெற்றிக்கு பின் வருங்கால மனைவியை அறிமுகம் செய்த ருத்ராஜ்.. தோனியுடன் புகைப்படம்..!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான ருத்ராஜ் கெய்க்வாட் நேற்று ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே வென்றவுடன் தல தோனி மற்றும் தனது வருங்கால மனைவியுடன் எடுத்த புகைப்படத்தை

நடிகை அனுஷ்கா சர்மா சினிமாவை விட்டு விலகுகிறாரா? பரபரப்பு தகவலால் அதிர்ச்சியான ரசிகர்கள்

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை அனுஷ்கா சர்மா தனது சினிமா வாழ்க்கை குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்.

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகை நவ்யா நாயர்… என்ன காரணம்?

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை நவ்யா நாயர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது

சட்டக்கல்லூரி மாணவி கேரக்டரில் 36 வயது நடிகை.. அதுவும் 50 வது படத்தில்..!

தமிழ் திரை உலகின் பிரபல நடிகை தனது 50வது படத்தில் சட்டக் கல்லூரி மாணவியாக நடித்து வருவதாக கூறப்படுகிறது.

'வீரன்' இயக்குனரின் அடுத்த படத்தில் இந்த மாஸ் நடிகரா? ஆச்சரிய தகவல்..!

 ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்த 'வீரன்' என்ற திரைப்படம் வரும் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இயக்குனர் ஏஆர்கே சரவணன் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த