'தல' தோனி ரசிகையாக மாறிய பாட்டி: மும்பையில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பைக்கு எதிராக விளையாடிய சென்னை அணி தோல்வி அடைந்தாலும் சென்னை அணியின் கேப்டன் தல தோனி, மும்பைவாசிகளின் இதயத்தை ஒரே ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தால் வென்றுவிட்டார்.

நேற்றைய போட்டியின்போது ஒரு பாட்டி ஒரு பதாகையில் தான் இந்த போட்டியை காண வந்திருப்பது தோனிக்காகவே என்று எழுதியிருந்தார். இந்த பாட்டி கேமிரா கண்ணில்பட்டு போட்டியின்போதே பரபரப்பானார்.

இந்த நிலையில் போட்டி முடிந்தவுடன் இந்த பாட்டியை பற்றி கேள்விப்பட்ட தல தோனி உடனே அவரை காண அவர் இருக்கும் இடத்திற்கு சென்றார். இந்த இன்ப அதிர்ச்சியால் ஆச்சரியமான அந்த பாட்டி தோனிக்கு ஆசி வழங்கினார். மேலும் அந்த பாட்டியின் பேத்திக்கு தனது கையெழுத்திட்ட ஒரு ஜெர்ஸியை கொடுத்து அவர்களுடன் செல்பியும் எடுத்து கொண்டார்.

நேற்றைய போட்டியில் வேண்டுமானால் தல தோனி தோல்வி அடைந்திருக்கலாம். ஆனால் சிறுவர் முதல் முதியவர் வரை அனைவர் மனங்களை வென்றவர் என்ற பெயர் தோனிக்கு என்றும் நிலைத்திருக்கும்
 

More News

குழந்தைக்கு 'அஜித்' என்று பெயர் வைத்த டிடிவி தினகரன்

தேர்தல் பிரச்சாரத்திற்கு அரசியல் தலைவர்கள் செல்லும்போது தொண்டர்கள் சிலர் தங்கள் குழந்தைக்கு பெயர் வைக்க சொல்வது வழக்கம்.

ராகுல்காந்தியை எதிர்த்து சரிதா நாயர்: பரபரப்பாகும் வயநாடு தொகுதி

அமேதி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிட போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மனைவி காலமானார்.

காலத்தால் அழியாத பாடல்களான கொக்கரக் கொக்கரக்கோ சேவலே, துணிந்தால் துன்பமில்லை, என்னருமை காதலிக்கு வெண்ணிலவே, வாடிக்கை மறந்ததும் ஏனோ, .சின்னப்பயலே...

சிவாஜி கணேசனுக்கு மரியாதை செய்த அமிதாப்பச்சன்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் நடிக்கும் முதல் தமிழ்ப்படமான 'உயர்ந்த மனிதன்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருவது தெரிந்ததே

தோல்விகள் காணாத வீரனே இல்லை: சிஎஸ்கே தோல்வி குறித்து ஹர்பஜன்சிங்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணி முதல் தோல்வியை சந்தித்தது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, ஹர்திக் பட்டேலின் ஆக்ரோஷமான பேட்டிங்