'தலைவர் 169' படம் குறித்த மாஸ் தகவல்: ரஜினியுடன் இணையும் 3 பிரபலங்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’ திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆன நிலையில் அவருடைய அடுத்த படத்தை இயக்குவது யார்? தயாரிப்பு நிறுவனம் எது? என்பது குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகின்றன.

’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி, கே எஸ் ரவிக்குமார், நெல்சன் உட்பட பலருடைய பெயர்கள் ரஜினியின் அடுத்த படத்தை இயக்க இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி ரஜினியின் அடுத்த படத்தை அதாவது ’தலைவர் 169’ படத்தை நெல்சன் இயக்குவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் நெல்சன் படம் என்றாலே அனிருத் தான் இசை அமைப்பாளர் என்ற நிலையில் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. எனவே ரஜினியுடன் கலாநிதி மாறன், நெல்சன், அனிருத் ஆகிய 3 பிரபலங்கள் இணைய உள்ளதாகவும் இதுகுறித்த முறையான அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் விரைவில் வெளியிடும் என்றும் கூறப்படுகிறது.

More News

'பிகில்' நடிகையை அலாக்காக தூக்கிய இளைஞர் யார்? மாலத்தீவின் அழகிய புகைப்படங்கள்!

கிட்டத்தட்ட தமிழ் திரையுலகின் பிரபல நடிகைகள் அனைவருமே மாலத்தீவு சென்றுள்ள நிலையில் தற்போது 'பிகில்' படத்தில் நடித்த நடிகையும் மாலத்தீவு சென்று உள்ள புகைப்படங்களை தனது சமூக

அதிதிஷங்கர் பாடிய முதல் பாடலின் வீடியோ: செம வாய்ஸ் என ரசிகர்கள் பாராட்டு!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதிஷங்கர், கார்த்தி நடித்து முடித்துள்ள 'விருமன்' என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து

குடும்பத்துடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஜினிகாந்த்: ஐஸ்வர்யா மட்டும் மிஸ்ஸிங் ஏன்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் குடும்பத்துடன் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் அவருடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மட்டும் மிஸ் ஆனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவாஜி கணேசனின் பாசமலர் தங்கைதான் லதா மங்கேஷ்கர்… பலரும் அறியாத தகவல்!

இசைக்குயில் லதா மங்கேஷ்கரின் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும்

கடலோடு கதைப்பேசும் நடிகை காஜல் அகர்வால்… கவனம் ஈர்க்கும் புகைப்படம்!

சமீபத்தில் துபாய் சென்றுள்ள நடிகை காஜல் அகர்வால் ரம்மியமான கடற்காற்று, அழகான வெயிலுக்கு நடுவே எடுத்துக்கொண்ட