'தளபதி 66' படத்தில் முக்கிய மாற்றம் செய்த விஜய்: வேறு வழியின்றி ஏற்று கொண்ட படக்குழு!

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 66’ திரைப்படத்தில் விஜய் ஒரு முக்கிய மாற்றத்தை கூறியதாகவும் அந்த மாற்றத்தை படக்குழுவினர் வேறு வழியின்றி ஏற்றுக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தளபதி விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில், தில் ராஜூ தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’தளபதி 66’. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது என்பதும் அதன் பின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற உள்ளதாகவும் கூறப்பட்டது

இந்த நிலையில் தளபதி விஜய் இதில் ஒரு சிறிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த பெப்சி தொழிலாளர்கள் பயனடைய வேண்டும் என்பதற்காக இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த வேண்டும் என தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரிடம் விஜய் கோரிக்கை விடுத்ததாகவும் இந்த கோரிக்கையை படக்குழுவினர் ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது

இதனால் தற்போது ’தளபதி 66’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக சென்னையில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு வருவதாகவும் இதனால் 100 முதல் 200 தொழிலாளர்கள் வரை வேலை பெற்று உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

தமிழகத்தைச் சேர்ந்த பெப்சி தொழிலாளர்கள் தனது படத்தால் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக விஜய் எடுத்த இந்த முடிவால் பெப்சி தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்து அவருக்கு தங்களது நன்றியை தெரிவித்து வருகின்றனர்.

More News

தளபதி 66: விஜய் சகோதரராக 90களின் வெள்ளிவிழா நாயகன்?

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 66' திரைப்படத்தில் 90களில் வெள்ளி விழாப் படங்களை கொடுத்த நடிகர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மது குடித்துவிட்டுத்தான் கதையே எழுதுவேன்… சீக்ரெட்டை ஓபன் செய்த பிரபல இயக்குநர்!

கன்னட சினிமா இயக்குநராக அறிமுகமாகி தற்போது கேஜிஎஃப் திரைப்படம் மூலம் பான் இந்தியா இயக்குநராக உலகம்

இதுவரை தமிழ்ப்படம் வெளியாகாத நாடு: முதல் படமே 'பீஸ்ட்' தான்!

இதுவரை தமிழ் படமே வெளியாகாத நாட்டில்  முதல் முறையாக 'பீஸ்ட்' என்ற தமிழ் திரைப்படம் வெளியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

முதல் படத்திலேயே லெஜண்ட் சரவணன் படம் செய்த சாதனை!

சரவணா ஸ்டோர் அதிபர் லெஜண்ட் சரவணன் நடித்த 'லெஜண்ட்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ரூ.26 கோடி பிளாட்,  ரூ.1.3 கோடி ஆடிக்கார்: பரிசுமழையில் குவிந்த ரன்பீர்-ஆலியா பட் ஜோடி!

பாலிவுட் காதல் ஜோடிகளான ரன்பீர் மற்றும் ஆலியா பட் சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட நிலையில் இந்த திருமணத்தில் கலந்து கொண்ட பாலிவுட் நட்சத்திரங்கள் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில்