தற்கொலை செய்த ரசிகரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய விஜய்!

இன்று காலை முதல் டுவிட்டரில் பாலா என்ற விஜய் ரசிகர் மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்ட தகவல் மிக வேகமாக பரவி டுவிட்டரில் டிரெண்ட் ஆனது என்பது தெரிந்ததே. குடும்ப பிரச்சனை காரணமாக மன அழுத்தத்திற்கு உண்டான பாலா, விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தை பார்க்காமலேயே போகிறேனே என்றும், விஜய்யையும் பார்க்காமல் போகிறேனே என்றும் உருக்கமுடன் பதிவு செய்த டுவிட் அனைவரையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

மேலும் தனக்கு காதல் தோல்வி எதுவும் இல்லை என்றும் குடும்ப பிரச்சனை மட்டுமே என்றும் என்னை அனைவருமே வெறுக்கின்றனர் என்றும் ஒரு மனிதன் எவ்வளவு தான் வலியை தாங்குவது என்றும் அவர் தனது கடைசி டுவிட்டில் குறிப்பிட்டுள்ளார்

விஜய் ரசிகர் பாலாவின் தற்கொலை அவரது குடும்பத்தவர்கள் மற்றும் நண்பர்களை அதிர்ச்சி அடைய செய்தது போல் விஜய்யையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதனையடுத்து அவரது குடும்பத்தினரிடம் போன் மூலம் விஜய் ஆறுதல் கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தனது ரசிகர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் உடனே ரியாக்சன் செய்யும் விஜய், பாலாவின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

கொரோனா காலத்திலும் விவசாயிகளின் நலன் காக்கும் தமிழக அரசு!!! அதிரடித் திட்டங்களால் அசத்தும் தமிழக முதல்வர்!!!

இந்திய அளவில் கொரோனாவை சிறப்பாக கையாளும் மாநிலமாகத் தமிழகம் முதலிடம் பெற்றிருக்கிறது.

மலேசியாவின் 3 மாநிலத்திற்கு கொரோனாவை பரப்பிய நபர்… 3 மாதம் சிறை மற்றும் பரபரப்பு சம்பவம்!!!

தமிழகத்தின் சிவகங்கையில் இருந்து மலேசியாவிற்கு சென்ற நபர் அங்குள்ள 3 மாநிலத்திற்கு கொரோனாவை பரப்பியதாக பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது

கணவரின் ஆணுறுப்பை சேதப்படுத்த கூலிப்படையை ஏவிய மனைவி: அதிர்ச்சி தகவல் 

நாகர்கோவில் அருகே கணவரின் ஆணுறுப்பை சேதப்படுத்தி கொலை செய்ய கூலிப்படையை ஏவிய மனைவி ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

பிறப்பு சிவப்பு; இருப்பு கறுப்பு: கமல் குறித்து கவியரசர் எழுதிய கவிதை

உலகநாயகன் கமலஹாசன் திரையுலகிற்கு அறிமுகமாகி 61 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து அவருக்கு தொடர்ந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது தெரிந்ததே.

வறுமையில் வாடும் திரையரங்க ஊழியர்களுக்கு விருந்து வைத்து அசத்திய விஜய் ரசிகர்கள்: பரபரப்பு தகவல்

கடந்த நான்கு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் திறக்கப்படவில்லை என்பதும் இனி எப்போது திரையரங்குகள் திறக்கப்படும் என்பது குறித்த தகவல் இல்லை என்பதும் தெரிந்ததே