முதல்வருடன் விஜய் சந்திப்பு: பொன்னாடை போர்த்தி வரவேற்ற முதல்வர்!

தளபதி விஜய் சற்றுமுன் முதல்வரை சந்தித்த நிலையில் பொன்னாடை போர்த்தி முதல்வர் விஜய்யை வரவேற்ற வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தளபதி விஜய் தற்போது ’தளபதி 66’ படத்தின் படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தளபதி விஜய் சற்றுமுன் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்களை சந்தித்து உள்ளார், இந்த சந்திப்பின்போது விஜய் முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். அதேபோல் முதல்வரும் விஜய்க்கு பூங்கொத்து மற்றும் பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தியதோடு நினைவுப்பரிசும் வழங்கினார்.

இந்த சந்திப்பு குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சந்திப்பு மரியாதை நிமிர்த்த சந்திப்பு என்று கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் புதுவை முதல்வர் ரங்கசாமி அவர்கள் விஜய்யை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஓடிடிக்கு வருகிறார்கள் கண்மணி-கதிஜா: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான 'காத்துவாக்குல ரெண்டு காதல்' என்ற திரைப்படத்தில் கண்மணி என்ற கேரக்டரில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் கதிஜா என்ற கேரக்டரில் நடிகை சமந்தாவும்

கிண்டல் செய்யாதீங்க: திமுக அமைச்சருக்கு அட்வைஸ் செய்த யாஷிகா ஆனந்த்!

எந்த தொழிலும் தாழ்வானது அல்ல என்றும்,  எனவே பானிபூரி விற்பவர்களை கிண்டல் செய்யாதீர்கள் என திமுக அமைச்சருக்கு நடிகை யாஷிகா ஆனந்த் அட்வைஸ் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

விஷால் பட நாயகிக்கு இவ்வளவு பெரிய மகளா? சினிமாவிலும் நடித்துவிட்டாரா?

விஷால் படத்தில் நாயகியாக நடித்த நடிகை ஒருவர் தனது மகளுடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்த நிலையில் இவருக்கு இவ்வளவு பெரிய மகளா என ரசிகர்கள் ஆச்சரியப்பட்ட

பேண்ட் - டிசர்ட் காஸ்ட்யூம், கட்டிப்பிடித்து முத்தம்: பிக்பாஸ் தாமரையின் வேற லெவல் வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேலை மற்றும் சுடிதார் காஸ்ட்யூமில் அடக்க ஒடுக்கமாக விபூதி பட்டை, குங்குமப் பொட்டுடன் குடும்ப பாங்காக தோற்றமளித்த பிக்பாஸ் தாமரை தற்போது பேண்ட்-டிசர்ட்

திருமணத்திற்கு மறுநாள் டி.இமானின் முன்னாள் மனைவி கூறிய குற்றச்சாட்டு!

பிரபல இசையமைப்பாளர் டி இமானின் இரண்டாவது திருமணம் சமீபத்தில் நடந்த நிலையில் திருமணம் முடிந்த மறுநாளே அவரது முன்னாள் மனைவி அவர் மீது குற்றம் சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.