close
Choose your channels

எம்ஜிஆர் கையில் இருக்கும் இந்த குழந்தை, இன்று மாஸ் ஹீரோ: யாரென கண்டுபிடியுங்கள்!

Saturday, June 12, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் முதல்வர், மக்கள் திலகம், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் கையில் இருக்கும் ஒரு குழந்தையின் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த குழந்தை இன்றைய மாஸ் ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் ஒருவர் சூர்யா என்பதும் சமீபத்தில் கூட அவர் ’சூரரைப்போற்று’ என்ற சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்தார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது பாண்டிராஜ் இயக்கி வரும் திரைப்படத்தில் நடித்து வரும் சூர்யா, அடுத்தடுத்து வெற்றிமாறன் உள்பட முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சூர்யா, குழந்தையாக இருக்கும் போது எம்ஜிஆர் கையில் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த சூர்யா ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர் என்பதும் சமூக வலைதளங்களில் அதிகமாக ஷேர் செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

எம்ஜிஆருடன் காவல்காரன், இதயவீணை ஆகிய படங்களில் நடித்திருந்த சூர்யாவின் தந்தை சிவகுமார், அவருடன் மிக நெருக்கமான நட்பை கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.,

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos