உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்: அதிர்ச்சியில் பிரபல நடிகரின் ரசிகர்கள்!

பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்து வரும் ’லைகர்’ என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் போஸ்டர் சற்றுமுன் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது

இந்த போஸ்டரில் விஜய்தேவரகொண்டா ஒட்டு துணி இல்லாமல் கையில் ஒரு பூங்கொத்தை மட்டும் வைத்துக் கொண்டு நிற்கும் போஸ் அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

‘பிகே’ படத்தில் அமீர்கான் நடித்த கேரக்டர் போல் இருக்கும் இந்த போஸ்டர் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.

விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ளார். மணிஷர்மா இசையில் உருவாகியுள்ள இந்த படம் வரும் 25ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தில் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது தெரிந்தது.

More News

'துப்பாக்கியில இருந்து புல்லட் கிளம்பிருச்சுன்னா யாராலும் தடுக்க முடியாது: 'தி வாரியர்' டிரைலர்

பிரபல இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தி வாரியர்'. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து

யார் இந்த செய்தியை பரப்பியது? நாசர் மனைவியின் ஆதங்க பதிவு!

யார் இந்த செய்தியை பரப்பியது என்றே எனக்கு தெரியவில்லை என நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர் தனது சமூக வலைத்தளத்தில் ஆதங்கத்துடன் பதிவு செய்துள்ளார்.

முன்னாள் முதல்வரை எதிர்த்து போட்டியிடுவது உண்மையா? விஷால் விளக்கம்!

முன்னாள் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு எதிராக தேர்தலில் விஷால் போட்டியிட போவதாக செய்திகள் வெளியான நிலையில் இதுகுறித்து விஷால் விளக்கம் அளித்துள்ளார். 

ராஷி கண்ணாவா இவர்? கிளாமர் போட்டோஷூட்டால் சொக்கி போன நெட்டிசன்கள்!

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷி கண்ணா உச்சகட்ட கிளாமர் போட்டோ ஷூட் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில்

தயவு செய்து இதை மட்டும் நிறுத்தி கொள்ளுங்கள்: மீனா வேண்டுகோள்

 தயவு செய்து தவறான தகவலை பரப்ப வேண்டாம் என்று நடிகை மீனா தனது சமூக வலைத்தளத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்