ரஜினிக்கு இந்த தைரியம் இருக்குதா? பிரபல இயக்குனர் கேள்வி!

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு இருக்கும் தைரியம் ரஜினிகாந்துக்கு இருக்கின்றதா? என பிரபல இயக்குனர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா’ திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியான நிலையில் இந்த டிரைலர் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த டிரைலர் குறித்து தனது கருத்தை தெரிவித்த பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா அவர்கள், ‘இது போன்று தத்ரூபமாக அச்சமின்றி நடிக்க அல்லு அர்ஜுன் என்ற ஒரே ஒரு சூப்பர் ஸ்டாரால் மட்டுமே முடியும் என்றும், பவன் கல்யான், மகேஷ் பாபு, சிரஞ்சீவி, ரஜினிகாந்த் ஆகியவர்களால் இதுபோன்றோ அல்லது இதற்கு மேலும் நடிப்பதற்கு தைரியம் இருக்கிறதா? என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் புஷ்பா என்றால் பூ என்று அர்த்தமில்லை என்றும், அது நெருப்பு என்றும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். ராம்கோபால் வர்மாவின் இந்த பதிவை அடுத்து ரஜினிகாந்த், மகேஷ் பாபு, பவன் கல்யாண் ரசிகர்கள் ராம்கோபால் வர்மா கடுமையாக விமர்சனம் செய்து கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிக்பாஸ் வீட்டிற்குள் அரசியல் கட்சிகள்: அமர்க்களமாகும் மாநாடு!

மற்ற சீசன்களை விட பிக்பாஸ் சீசன் 5 வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது என்பதும் இந்த சீசனில் அணியாக யாரும் விளையாடாமல் தனித்தனியாக விளையாடி

'வெந்து தணிந்தது காடு': அட்டகாசமான ஸ்டில் வெளியிட்ட சிம்பு!

சிம்பு நடித்த 'மாநாடு' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்ற நிலையில் அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் அடுத்த படமான 'வெந்து தணிந்தது காடு'

ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெறுகிறது நயன்தாரா படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

94வது ஆஸ்கார் விருதுக்கு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்த திரைப்படம் தகுதி பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிரபல மலையால இயக்குனரின் ஃபேண்டஸி படத்தில் யோகிபாபு!

பிரபல மலையாள இயக்குநர் ரெஜிஷ் மிதிலா இயக்கத்தில், யோகிபாபு நடிக்கும், ஃபேண்டஸி திரைப்படத்தின் பூஜை சென்னையில் இன்று நடைபெற்றது.

அமீர்-பாவனி ரொமான்ஸ்: பிரியங்காவின் வேற லெவல் ரியாக்சன்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட்கார்ட் போட்டியாளராக வந்த அமீருக்கும் பாவனிக்கும் கடந்த சில நாட்களாக இடையே நெருக்கம் ஏற்பட்டு வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் இன்றைய முதல் புரோமோவில்