பாடகர் எஸ்பிபி காலமானார்: திரையுலகினர் இரங்கல்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் உடல்நிலை நேற்றிரவு முதல் கவலைக்கிடமாக இருந்த நிலையில் சற்று முன் அவர் காலமானதாக செய்திகள் வெளியாகியுள்ளது

எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சிறிது சிறிதாக தேறி வந்த நிலையில் திடீரென நேற்று இரவு அவரது உடல்நிலை கவலைக்கிடமானது

இந்த நிலையில் எஸ்பிபி அவர்களை காப்பாற்ற மருத்துவர்கள் தீவிர முயற்சி செய்தும் பலனில்லாமல் இன்று பிற்பகல் 1.04 மணிக்கு அவர் மரணம் அடைந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. எஸ்பிபி அவர்களின் மரணம் திரையுலகினர் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒட்டுமொத்த இந்திய திரையுலகினர் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More News

பள்ளி பாடப் புத்தகங்களுக்கும் வரி விதிப்பா??? வைரல் தகவலுக்கு மத்திய அரசு விளக்கம்!!!

பள்ளிப் பாடப் புத்தகங்களுக்கும் மத்திய அரசு புதிய வரி விதிப்பைக் கொண்டு வரப்போவதாகச் ஒரு அறிக்கை கடந்த தினங்களாக சமூக வலைத்தளங்களில்

ரயில் தண்டவாளத்திலேயே தூங்கி 2 ஆவது நாளாகத் தொடரும் விவசாயிகளின் போராட்டம்…

மத்திய அரசு சில தினங்களுக்குமுன் விவசாயத் திருத்தச் சட்டத்தை கொண்டு வந்தது. இந்தச் சட்டத்திருத்தம் மக்களவை மற்றும் மாநிலங்களவை

தூக்கில் தொங்கிய 13 வயது பள்ளி மாணவி… பாலியல் வன்கொடுமைக்கு தூண்டப்பட்டாரா???

சென்னை வேளச்சேரி பகுதியில் கடந்த ஜுன் 14 ஆம் தேதி 13 வயது பள்ளி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கீழடியில் 21 அடுக்குக் கொண்ட உறை கிணறு... வெட்ட வெளிச்சமான தமிழர் நாகரிகம்!!!

சிவகங்ககை மாவட்டத்தின் திருப்புவனம் பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தொல்பொருள் ஆய்வுகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

என்ன ஒரு அருமையான போட்டோஷாப்? கண்டனம் தெரிவித்த மறைந்த நடிகரின் மனைவி!

ஆக்சன் கிங் அர்ஜூன் சகோதரர் நடிகர் சிரஞ்சீவி சார்ஜா கடந்த ஜூன் மாதம் திடீரென மரணம் அடைந்தது அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. 39 வயதான சிரஞ்சீவி சார்ஜாவின் திடீர் மரணம்