பெண்களின் பாதுகாப்பு தான் முக்கியம்...! அமைச்சர் அதிரடி உத்தரவு...!

  • IndiaGlitz, [Thursday,May 13 2021]

பேருந்தில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பு குறித்து, போக்குவரத்துத்துறை அமைச்சர் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்களின் தலைமையில் பல்லவன் இல்லத்தில் இன்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதிலும் போக்குவரத்துறை முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சென்னையில் பல்லவன் இல்லத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், பேருந்தில் சிசிடிவி கேமராக்கள் பொறுத்த உத்தரவு போடப்பட்டுள்ளது. மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள நிர்பயா திட்டத்தின் கீழ் இத்திட்டம் செயல்படும். பெண்கள் கட்டணம் செலுத்தாமல் செல்ல ஏதுவான வகையில், தமிழகத்தில் உள்ள நகரப்பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிப்படும்.

மக்கள் பேருந்து வழித்தடங்கள் குறித்து அறிந்துகொள்ள சலோ என்ற செயலியை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
 

More News

சீமான் அவர்களின் தந்தை காலமானார்....! பாரதிராஜா இரங்கல்...!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், கட்சித்தலைவருமான சீமான் அவர்களின் தந்தை செந்தமிழன் இன்று  காலமானார்.

சென்னை வந்ததும் ரஜினிகாந்த் செய்த முதல் பணி: வைரல் புகைப்படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு நேற்று ஐதராபாத்தில் இருந்து சென்னை திரும்பினார் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலானது

கமல் கட்சியில் இருந்து விலகும் பிரபலங்கள்: என்ன ஆகும் கட்சியின் எதிர்காலம்?

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து அக்கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் மகேந்திரன் சமீபத்தில் விலகிய நிலையில் தற்போது மேலும் இரண்டு பிரபலங்கள் விலகியுள்ளது பெரும் பரபரப்பை

16 வயது சிறுமியின் ரொமான்ஸ் வீடியோ: குழந்தைகள் நல அலுவலகம் எடுத்த அதிரடி நடவடிக்கை!

சமூக வலைதளங்களில் ரொமான்ஸ் வீடியோ வெளியிட்ட 16 வயது சிறுமி குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

காண்டம் பரிசோதனையாளர் கேரக்டரில் சூர்யா-கார்த்தி பட நாயகி!

சூர்யா மற்றும் கார்த்தி நடித்த படங்களில் நாயகியாக நடித்த நடிகை ஒருவர் காண்டம் பரிசோதனையாளர் கேரக்டரில் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது