நாய்க்கறிக்கு தடை விதித்த மாநில அரசு!!! போர்க்கொடி தூக்கிய மக்கள்!!!

  • IndiaGlitz, [Thursday,July 09 2020]

 

நாகலாந்தில் பூர்வக்குடி மக்கள் அதிகம் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அம்மாநில இறைச்சி விற்பனையில் நாய்களின் இறைச்சி முக்கிய இடத்தைப் பிடித்து இருக்கிறது. தற்போது நாகலாந்தில் நாய் இறைச்சி இறக்குமதிக்கும் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் இந்த முடிவிற்கு விலங்கு நல ஆர்வலர்கள் வரவேற்பு தந்துள்ளனர். ஆனால் நாகலாந்தின் பெரும்பாலான மக்கள் இந்த விதிமுறைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தற்போது போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

பழங்காலத்தில் இருந்தே பூர்வக் குடிகளின் முக்கிய உணவாக நாய் இறைச்சி இருந்து வருகிறது. திடீரென மாநில அரசு, மக்களின் உணவு விஷயங்களில் தலையிடுவது சரியாக இருக்காது என்ற எதிர்ப்பு குரலும் வலுத்து வருகிறது. பாரம்பரிய பழக்கமான உணவுகளுக்கு தடை விதிப்பது எந்த வகையில் சரியானது என்று போராட்டக்காரர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். உணவு உண்ணும் உரிமையில் மாநில அரசு தலையிடுகிறது எனவும் சில கருத்துத் தெரிவித்து வருகின்றனர். மாநில அரசின் இத்தகைய முடிவு கடும் தோல்வியைச் சந்திக்கும் எனவும் சிலர் காரசாரமான சர்ச்சையை கிளப்பி இருக்கின்றனர்.

More News

அமைச்சரவைக் கூட்டத்தொடரில் கலந்து கொண்ட பிரதமர் உயிரிழப்பு!!! அதிர்ச்சி ஏற்படுத்தும் பரபரப்பு சம்பவம்!!!

ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டின் பிரதமர் அந்நாட்டின் அமைச்சரவைக் கூட்டத்தொடரில் கலந்து கொண்டு வீடு திரும்பியதும் உயிரிழந்து உள்ளார்.

ஒரே ஒருவரால் 100 பேருக்கு பரவிய கொரோனா: நீலகிரியில் பரபரப்பு

தமிழகத்திலேயே நீலகிரி மாவட்டத்தில்தான் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவாக இருந்த நிலையில் தற்போது அங்கு ஒரே ஒருவரால் 100 பேருக்கு கொரோனா பரவியதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கொரோனா பாதித்த மனைவியை குழந்தைகளுடன் வீட்டைவிட்டு துரத்திய கணவன்: பெரும் பரபரப்பு

குஜராத்தில் கொரோனா வைரஸ் அறிகுறி இருந்த மனைவியை குழந்தைகளுடன் வீட்டை வெட்டிய கணவர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

அதிகம் பேசமாட்டார், ஆனால் பேச வைப்பார்: விஜய் குறித்து டான்ஸ் மாஸ்டர் பிருந்தா

தளபதி விஜய் ஒரு மிகச்சிறந்த நடிகர் மட்டுமின்றி மிகச் சிறந்த டான்ஸர் என்பதும் அனைவரும் அறிந்ததே. தமிழ் சினிமாவின் அனைத்து டான்ஸ் மாஸ்டர்களும் விஜய்யின் டான்ஸ் குறித்து அவ்வப்போது

விஜய் மகன் சஞ்சய் படத்தை பிரிட்டோ தயாரிக்கின்றாரா? அவரே அளித்த அளிக்கம்

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்தை அவரது நெருங்கிய உறவினரான பிரிட்டோ தயாரித்த நிலையில் விஜய் மகன் சஞ்சய் அறிமுகமாகும் படத்தையும் பிரிட்டோ தான் தயாரிக்க இருப்பதாக