அதிகரித்து வரும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை: கொரோனாவில் இருந்து மீள்கிறதா தமிழகம்?

தமிழ்நாட்டில் இன்று 3680 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், இதில் சென்னையில் மட்டும் இன்று 1205 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் சுகாதாரத்துறை சற்றுமுன் அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக 4000க்கும் குறைவாக இருந்த தமிழக கொரோனா தொற்று நேற்று மீண்டும் 4000ஐ தாண்டிய நிலையில் இன்று மீண்டும் 4000க்கு குறைந்துள்ளது என்பதும், சென்னையில் வழக்கம்போல் 1200 என்ற அளவிலேயே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 130,261 என்பதும், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 74,969 என்பதும் குறிப்ப்பிடத்தக்கது

மேலும் இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் 64பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1829 என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4163 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 82,324 ஆகும். கடந்த சில நாட்களாகவே 3000 முதல் 4000 வரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வருவதால் தமிழகம் கொஞ்சம் கொஞ்சமாக கொரோனாவில் இருந்து மீண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று 35921 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் தமிழகத்தில் இதுவரை மொத்தம் 15,29,092 குறிப்பிடத்தக்கது

More News

'செம்பருத்தி' படப்பிடிப்பு: முதல் நாளிலேயே கொண்டாட்டத்தில் ஈடுபட்ட கார்த்திக்-ஷபானா

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'செம்பருத்தி' சீரியல் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது என்பதும் குறிப்பாக பெண்கள் மத்தியில் இந்த சீரியலுக்கு பெரும் வரவேற்பு உள்ளது என்பதும் தெரிந்ததே 

கட்டிலுக்கு மேலே கணவன், கீழே 3 நாட்களாக பிணமாக மனைவி: போலீசாரை அதிர வைத்த சம்பவம்

கட்டிலுக்குக் கீழே மனைவி பிணமாக இருக்கும் நிலையில் கட்டிலுக்கு மேலே கணவர் மூன்று நாட்கள் படுத்து தூங்கிய சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

ரகசியத்தை வெளியிட்ட பிக்பாஸ் ரம்யா: வைரலாகும் புகைப்படம்

பிரபல பின்னணி பாடகியும், கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன் அவர்களின் பேத்தியுமான ரம்யா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் தமிழகம் முழுவதும் புகழ் பெற்றார் என்பது தெரிந்ததே

பட வாய்ப்புக்காக படுக்கை பகிர்வு: அதிர்ஷ்டத்தால் தப்பியதாக தமிழ் நடிகை பேட்டி

பட வாய்ப்பிற்காக படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் திரையுலகில் இருப்பதாக தமிழ் திரையுலகில் இருந்து மட்டுமன்றி, இந்தியத் திரையுலகில் மட்டுமன்றி,

கொரோனா பரவல்: குழந்தைகளின் மனநலனைக் காக்க என்ன செய்யலாம்???

கொரோனா உலக மக்களின் மனநிலையில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது.