ஊரடங்கின்போது வாகனத்தில் சென்றால் பறிமுதல் செய்யப்படுமா? டிஜிபி திரிபாதி முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் அதிகரித்துவரும் நிலையில் நாளை அதிகாலை 4 மணி முதல் மே 24 ஆம் தேதி 4 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த ஊரடங்கின்போது அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஓடாது என்றும் எந்தவிதமான வாகனங்களுக்கும் அனுமதி இல்லை என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும் மருத்துவமனை, மருந்தகம், ஊடகம் ஆகியவைகளில் பணிபுரிபவர்கள் மட்டும் வாகனங்களில் செல்லலாம் என்றும் அதற்குரிய அடையாள அட்டையை அவர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி வாகனத்தில் செல்பவர்கள் வாகனங்கள் கைப்பற்றப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் கடந்த ஆண்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது பல வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது இது குறித்து டிஜிபி திரிபாதி அவர்கள் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ள்ர. இதன்படி ஊரடங்கு விதிமுறைகளை மீறும் வாகனத்தை புகைப்படம் எடுத்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் ஆனால் அதே நேரத்தில் ஊரடங்கு விதி மீறலுக்கான வாகனத்தை கைப்பற்றுதல் கூடாது என்றும் ஒருவேளை கைப்பற்றினாலும் சிறிது நேரத்தில் விடுவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த உத்தரவு வாகன உரிமையாளர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது என்றாலும் பாதுகாப்பு கருதி ஊரடங்கின்போது வாகனத்தில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

More News

அன்னையர் தின போட்டோஷூட்டில் ஷகிலா-மிளா: வேற லெவல் என ரசிகர்கள் பாராட்டு

திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த நடிகை ஷகிலா, 'குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின்னர் அனைவரும் அவரை 'அம்மா' என்று கூப்பிடும் அளவிற்கு இமேஜ் உயர்ந்துவிட்டார்.

அன்னையர் தினத்தில் சீரியல் நடிகைக்கு நடந்த வளைகாப்பு நிகழ்ச்சி: வைரல் புகைப்படங்கள்!

சன் டிவியில் ரசிகர்களின் மாபெரும் வரவேற்புடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று 'நந்தினி' என்பது அனைவரும் அறிந்ததே. இந்த சீரியலில் மாயா என்ற கேரக்டரில் நடித்தவர் நடிகை கீர்த்தி.

டீன் ஏஜில் அம்மாவுடன் கமல்: அன்னையர் தின ஸ்பெஷல் புகைப்படம்!

இன்று உலகம் முழுவதும் அன்னையர் தினம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் பல பிரபலங்கள் தங்களுடைய அன்னையின் பெருமைகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்

விஜய்யின் பள்ளி பருவ புகைப்படம்: பக்கத்தில் இருப்பது யார் யார் தெரியுமா?

தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் என்பதும் அவருடைய ஒவ்வொரு திரைப்படமும் வெளியாகும்போது திருவிழா போல் அவருடைய ரசிகர்கள்

அஜித் எடுத்த அதே முடிவை எடுத்த விஜய் தேவரகொண்டா!

தல அஜித் நடித்து வரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் கடந்த மே 1ஆம் தேதி அஜித்தின் ஐம்பதாவது பிறந்த நாளில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்