வில்லன்+நகைச்சுவை: நாகேஷின் பிடித்த படம் குறித்து விவேக்!

  • IndiaGlitz, [Sunday,September 27 2020]

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரும் மூன்று தலைமுறை நடிகர்களுடன் சுமார் 1000 படங்களுக்கு மேல் நடித்தவருமான நடிகர் நாகேஷின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது

உலக நாயகன் கமல்ஹாசன் உள்பட பல திரையுலக பிரபலங்கள் நாகேஷின் பெருமை குறித்து தங்களது சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான நடிகர் விவேக் தனக்கு நாகேஷின் பிடித்த படம் ’தில்லானா மோகனாம்பாள்’ என்றும் நகைச்சுவை மற்றும் வில்லன் ஆகிய இரண்டு வேடத்தையும் இணைத்து நடித்த ஒரு முக்கியமான கேரக்டரில் அந்த படத்தில் அவர் நடித்து இருப்பார் என்றும் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

நகைச்சுவை குணச்சித்திரம் வில்லன் எல்லாம் ஏற்று செய்யக்கூடிய ஓர் அற்புதம்!! நடிகர்களில் முதலில் சிக்ஸ்பேக் கொண்டவர். Knuckle pushup செய்வார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். எனக்கு அவர் நடித்த மிகவும் பிடித்த படம் ‘தில்லானா மோகனாம்பாள்’ என்று விவேக் குறிப்பிட்டுள்ளார்

More News

எஸ்பிபி பெயரில் தேசிய விருது: பிரபல தயாரிப்பாளர் கோரிக்கை!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் சமீபத்தில் காலமான நிலையில் அவருடன் பழகிய நினைவலைகளை பல திரையுலக பிரமுகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

மீண்டும் கணவருடன் சமாதானமான பூனம் பாண்டே: என்னதான் நடக்குது?

பிரபல நடிகை பூனம் பாண்டே தனது நீண்டநாள் காதலர் சாம் பாம்பே என்பவரை செப்டம்பர் 10ஆம்  திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணமான ஒரே நாளில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்

எஸ்பிபி பாடலை பாடச் சொல்லி விஜய்யை நச்சரித்த வனிதா!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் மறைவு குறித்து ஒட்டுமொத்த திரையுலக பிரமுகர்களும் தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருவதோடு அவரோடு பழகிய நாட்களையும் பகிர்ந்து வருகின்றனர் 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய்சேதுபதியுடன் 7 படங்களில் நடித்த நடிகை!

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் நான்காம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

எஸ்பிபிக்கு பாரத ரத்னா விருது வழங்க முயற்சிப்பேன்: பிரபல இசையமைப்பாளர்!

எஸ்பிபிக்கு பாரத ரத்னா விருது கிடைக்க முயற்சி செய்வேன் என பிரபல இசை அமைப்பாளரும், பாரத ரத்னா விருது குழுவில் இருக்கும் உறுப்பினர்களில் ஒருவருமான கங்கை அமரன் தெரிவித்துள்ளார்