கொரோனாவை வெறும் 24 மணிநேரத்தில் குணப்படுத்த முடியுமா??? அசத்தும் விஞ்ஞானிகள்!!!

  • IndiaGlitz, [Monday,December 07 2020]

 

கொரோனா பரவல் கடந்த டிசம்பர் மாத இறுதியில் புதிதாகக் கண்டுபிடிக்கப் பட்டது. கடந்த 11 மாதத்தில் அதன் பாதிப்பு எண்ணிக்கை உலகம் முழுவதும் 6 கோடியைத் தாண்டி அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனால் ஏற்பட்ட உயிரிழப்பும் 15 லட்சத்தைத் தாண்டி இருக்கிறது. இந்நிலையில் வைரஸ் பரவலைத் தடுக்கும் தடுப்பூசி கண்டுபிடிப்புக்கான ஆய்வுகள் தொடர்ந்து கொண்டே வருகின்றன.

ஸ்புட்னிக், ஸ்பைசர், மாடர்னா, ஆக்ஸ்போர்ட் பல்கலைகக் கழகத் தடுப்பூசி ஆகியவை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி இருந்தாலும் கொரோனா தடுப்பூசிகள் இன்னும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட வில்லை. இந்நிலையில் உலகிலேயே முதல் முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பை 24 மணி நேரத்தில் குணப்படுத்தும் வாய்வழி மருந்து ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.

முன்னதாக கொரோனா பரவலைத் தடுக்கும் களிம்பு, மூக்கு வழியாகச் செலுத்தும் கொரோனா நாசி மருந்து போன்றவற்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருந்தனர். இந்நிலையில் உலகிலேயே முதல் முறையாக கொரோனா வைரஸை தாக்கி அழிக்கும் வாய்வழி மருந்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். இதற்கு MK-44821-EIDD-22801 எனப் பெயரிடப்பட்டு உள்ளது.

மேலும் இந்த மருந்து வெறுமனே 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பை குணப்படுத்தும் என்றும் சோதனையில் இது உறுதிச் செய்யப்பட்டு உள்ளதாகவும் அதன் விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டு உள்ளனர். இதையடுத்துத் தடுப்பூசி கண்டுபிடிப்பில் இந்த மருந்தின் கண்டுபிடிப்பு புதிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்து முழுதான அறிக்கையை நேச்சர் மைக்ரோபயாலஜி எனும் அறிவியல் ஆய்விதழில் வெளியிடப்பட்டு உளளது.

More News

மிக்சர் பார்ட்டிகளை பாதுகாப்பது தான் பிக்பாஸ் நிகழ்ச்சியா? தமிழ் நடிகை ஆவேசம்

மிக்சர் பார்ட்டிகளையும், கம்பெனி ஆர்ட்டிஸ்ட்களையும் பாதுகாப்பதுதான் பிக்பாஸ் நிகழ்ச்சியா? என தமிழ் நடிகையும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான  கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில்

அர்ச்சனா குரூப்பின் ஆதிக்கம்: பாலாஜி சொன்னதை லேட்டாக புரிந்து கொண்ட ஆரி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று சனம்ஷெட்டி வெளியேறியது அர்ச்சனா குரூப்புக்கு இன்னொரு வெற்றியாகத்தான் பார்க்கப்படுகிறது என்பதும், அந்த குரூப்பில் உள்ள ஏழு பேர்களும் அப்படியே தொடர்ச்சியாக ஒவ்வொரு வாரமும்

சன் பிக்சர்ஸ் அடுத்த படத்தில் விஜய்சேதுபதி? பிரபல இயக்குனருடன் பேச்சுவார்த்தை!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' 'ரஜினிமுருகன்' போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் பொன்ராம். இவர் தற்போது 'எம்ஜிஆர் மகன்'

வேடிக்கை பார்த்த பக்கத்து வீட்டுக்காரருக்கு 55 கோடி ரூபாய் சொத்து… நெகிழ்ச்சி சம்பவம்!!!

எப்படியாவது ஒரு வழியில் அதிர்ஷ்டம் வரலாம். ஆனால் இப்படி கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டும் அளவிற்கு அதிர்ஷ்டம் வந்தால் அதை என்னவென்று சொல்வது.

குடிபோதையில் போலீசாரை எட்டி உதைத்த பெண் துணை இயக்குனர்: சென்னையில் பரபரப்பு!

பெண் துணை இயக்குனர் ஒருவர் குடிபோதையில் போலீசாரை எட்டி உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது