இது முடிவல்ல..ஆரம்பம். நடிகர் பிரகாஷ்ராஜ்

  • IndiaGlitz, [Tuesday,February 14 2017]

சசிகலாவின் சொத்துகுவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று காலை வெளிவந்துவிட்டதால் கூடிய விரைவில் தமிழக அரசியல் குழப்பத்திற்கு முடிவு கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியபோது, 'இது முடிவல்ல..ஆரம்பம்தான். நாட்டை தூய்மைப்படுத்தும் ஆரம்பம்தான் இந்த தீர்ப்பு.. இன்னும் நாம் பல மைல்கள் கடந்து செல்ல வேண்டியதுள்ளது' என்று கூறியுள்ளார்.