close
Choose your channels

தமிழகத்தில் குறையும் கொரோனா பாதிப்பு....! நிம்மதி பெருமூச்சில் மக்கள்...!

Thursday, June 17, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு சற்று குறைந்துள்ளதால், மக்கள் நிம்மதி பெருமூச்சு விட துவங்கியுள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, "கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் 10,448 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

இதுவரை கோவிட் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை - 23 லட்சத்து 88 ஆயிரத்து 746 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை - 22 லட்சத்து 44 ஆயிரத்து 073 பேர் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை - 30,338 ஆயிரத்து 801பேர்.

கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை - ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 066 பேர் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை - 10,448 பேர் ஆண்கள் - 5,849 பேர் பெண்கள் - 4,599 பேர் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை - 21,058 பேர்
பலியானவர்கள் எண்ணிக்கை - 270 பேர்

சென்னை பாதிப்பு :

கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை - 689 பேர் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை - 42 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்கள் - 1558 பேர்

புதிதாக தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை :

ஈரோடு - 1123 பேர்
செங்கல்பட்டு - 456 பேர்
திருப்பூர் - 608 பேர்
சேலம் - 693 பேர்
கோவை - 1420 பேர்

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.