காவலர்களுடன் தள்ளுமுள்ளு செய்யும் திமுக எம்.எல்.ஏக்கள்

  • IndiaGlitz, [Saturday,February 18 2017]

இன்று காலை நம்பிக்கை வாக்கெடுப்பிற்காக கூடிய சட்டமன்றம் திமுக மற்றும் எதிர்க்கட்சியினர் விடுத்த கோரிக்கை ஏற்கப்படாததை அடுத்து சபாநாயகருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமளியில் எம்.எல்.ஏக்கள் ஈடுபட்டனர்.
இதனால் திமுக எம்.எல்.ஏக்களை வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இந்த உத்தரவை அடுத்து சபைக்காவலர்கள் திமுக எம்.எல்.ஏக்களை வெளியேற்றி வரும் நிலையில் திமுக எம்.எல்.ஏக்களுக்கும் காவலர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

திமுக எம்.எல்.ஏக்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு

இன்று காலை கூடிய நம்பிக்கை வாக்கெடுப்புக்கான சட்டப்பேரவை கூட்டத்தில் கடும் அமளியில் திமுக எம்.எல்.ஏக்கள் ஈடுபட்டனர்

முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் தனித்தனியாக ஆலோசனை.

தமிழக சட்டசபை ரகளை காரணமாக 1 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் முதலமைச்சர் பழனிச்சாமி அமைச்சர்களுடன் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்து வருகிறார்.

பேரவை வளாகத்தில் ஆம்புலன்ஸ். காயம் அடைந்தது யார்?

இன்று காலை சட்டமன்றம் கூடியதில் இருந்தே அமளிதுமளி ஏற்பட்டுள்ளது. சபாநாயகர் இருக்கை உள்பட பல இருக்கைகள் சேதமடைந்துள்ளதால் சட்டமன்றமே களேபரத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

தலைமைச் செயலக சாலைகள் மூடல். அதிரடிப்படை குவிப்பு

நம்பிக்கை வாக்கெடுப்பிற்காக இன்று கூடிய சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டதால் சபை 1 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

சபாநாயகர் மைக், பேரவை செயலாளர் இருக்கை உடைப்பு. என்ன நடக்கின்றது சட்டமன்றத்தில்?

இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பை முன்மொழிந்த நிலையில் சபையில் கடும் அமளி ஏற்பட்டு வருகிறது.