close
Choose your channels

தொடக்க ஆட்டக்காரர்களை மாற்றுவாரா தோனி? இன்று பஞ்சாபுடன் பலப்பரிட்சை!

Friday, April 16, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் எட்டாவது போட்டியான இன்று சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற உள்ள நிலையில் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மாற்றம் இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக தொடக்க ஆட்டக்காரர்களில் மாற்றம் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. முதல் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ருத்ராஜ் மற்றும் டூபிளஸ்சிஸ் தொடங்கிய நிலையில் இருவருமே பவர்ப்ளே முடிவதற்குள் அவுட் ஆகி விட்டதால் சிஎஸ்கே அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது

இதனை கருதில் கொண்டு இன்றைய போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களில் தல தோனி மாற்றம் செய்வாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சாம் கர்ரன் மற்றும் டூபிளஸ்சிஸ் களம் இறங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இன்றைய போட்டியில் தல தோனி என்ன மாற்றம் செய்வார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.