வெளிநாட்டு போலீசாரால் கைது செய்யப்படும் த்ரிஷா!

  • IndiaGlitz, [Wednesday,May 22 2019]

நடிகை த்ரிஷாவை வெளிநாட்டு போலீசார் கைது செய்யப்படுவது போன்ற புகைப்படம் 'ராங்கி' படத்தின் ஃபர்ஸ்ட்லுக்காக சற்றுமுன் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை த்ரிஷா நடிப்பில் 'எங்கேயும் எப்போதும்' இயக்குனர் சரவணன் இயக்கத்தில் த்ரிஷா 'ராங்கி' என்ற படத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடந்தது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் 'ராங்கி' பர்ஸ்ட்லுக் வெளியானது. இதில் இரண்டு வெளிநாட்டு போலீசார் த்ரிஷாவின் கையில் விலங்கு மாட்டுவது போல் உள்ளது. இந்த ஃபர்ஸ்ட்லுக் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் கதையில், சத்யா இசையில் இந்த படம் உருவாகி வருகிறது.
 

More News

'கசடதபற' படத்தின் ஆறு ஒளிப்பதிவாளர்கள் இவர்கள் தான்

வெங்கட்பிரபு தயாரிப்பில் இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'கசடதபற' திரைப்படத்தின் ஆறு படத்தொகுப்பாளர்கள்

பிரதமர் மோடியின் தனி அமைச்சகம் திட்டம்: சரத்குமார் பேட்டி

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் குடிநீர் பிரச்சனைகளை தீர்க்க தனி அமைச்சகம் தொடங்க திட்டமிட்டுள்ளதாக நடிகரும்

உடம்பை குறைத்து ஸ்லிம் ஆன தல அஜித்! வைரலாகும் புகைப்படம்

தல அஜித் நடித்து முடித்துள்ள 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் அவரது அடுத்த படமான

சூர்யாவின் 'என்.ஜி.கே' சென்சார் தகவல்கள்!

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிய 'என்.ஜி.கே' திரைப்படம் வரும் 31ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ள நிலையில் இன்று இந்த படம் சென்சாருக்கு சென்றது

பட்டப்பகலில் சுட்டு கொல்லப்பட்ட 'டிக்டாக்' பிரபலம்

டெல்லியில் டிக்டாக் பிரபலமும் ஜிம் பயிற்சியாளருமான 27 வயது இளைஞர் ஒருவர் மூன்று பேர் கும்பலால் சரமாரியாக சுட்டுக்கொல்லப்பட்டார்