டிடிவி தினகரன் ஜாமீன் மனு: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

  • IndiaGlitz, [Thursday,June 01 2017]

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக குறுக்கு வழியில் தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டு தற்போது டெல்லி திகார் சிறையில் உள்ளார்.
அவரது ஜாமீன் மனுவின் விசாரணை ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் இன்று டெல்லி நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன்படி டிடிவி தினகரன் ரூ.5 லட்சம் செலுத்தி சொந்த ஜாமீனில் செல்ல அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல் டிடிவி தினகரனின் நண்பர் மல்லிகார்ஜூனாவுக்கும் ஜாமீன் கிடைத்துள்ளது.
மேலும் டிடிவி தினகரன், மல்லிகார்ஜூனா ஆகிய இருவரும் தங்களது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

More News

தொடை காட்டுவது எங்கள் ஜீனிலேயே உள்ளது. பிரியங்கா சோப்ரா பதிலடி

பாரத பிரதமர் நரேந்திரமோடியை சமீபத்தில் ஜெர்மனி தலைநகர் பெர்லினில் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா...

அரசுடைமை ஆகுமா ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம்?

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்பட 4 பேர்களும் குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதோடு...

அடுத்த கட்டத்தை நோக்கி தல அஜித்தின் 'விவேகம்'

தல அஜித் நடித்த 'விவேகம்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பல்கேரியா உள்பட ஐரோப்பிய நாடுகளில்...

சன்னிலியோன் உயிரை காப்பாற்றிய விமானி

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் தனது கணவர் மற்றும் நண்பர்களுடன் தனியார் விமானம்...

15 வருடத்திற்கு பின் மீண்டும் இணையும் பிரபல ஹீரோக்கள்

பிரபல நடிகர்கள் சரத்குமார் மற்றும் நெப்போலியன் இணைந்து நடித்த 'தென்காசிபட்டணம்' திரைப்படம் கடந்த 2002ஆம்...