உதயநிதி-கிருத்திகாவா இது? இதுவரை யாரும் பார்த்திராத திருமண புகைப்படம்!

  • IndiaGlitz, [Sunday,January 29 2023]

நடிகர், தயாரிப்பாளர், விநியோகிஸ்தர், மற்றும் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் திருமண புகைப்படம் 20 ஆண்டுகளுக்கு பின் திடீரென இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் மகனும் தமிழக விளையாட்டுத்துறை அமைச்ருமான உதயநிதி ஸ்டாலின் கடந்த 2002-ஆம் ஆண்டு கிருத்திகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவரும் லயோலோ காலையிலே படிக்கும்போது காதலித்து வந்ததாகவும் அதன் பிறகு இருதரப்பு பெற்றவர்களின் சம்மதத்தின் பேரில் இந்த திருமணம் நடந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் திருமணம் நடந்தது 20 ஆண்டுகள் கழித்து தற்போது அவருடைய திருமண புகைப்படம் திடீரென இணையதளங்களில் வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உதயநிதி ஸ்டாலின், கிருத்திகாவா இது? என ஆச்சரியம் அடைந்துள்ளனர். அந்த அளவுக்கு ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு உதயநிதி ஸ்டாலின் இந்த புகைப்படத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


More News

பிக்பாஸ் குறித்து கணவரின் பதிவு.. நெகிழ்ச்சி அடைந்த ரக்சிதாவின் பதில்..!

பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து கணவரின் பதிவுகளால் நெகிழ்ச்சி  அடைந்த ரக்சிதா பதில் பதிவு செய்துள்ளதை அடுத்து தற்போது பிரிந்து இருக்கும் இருவரும் விரைவில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

நீங்க பாலாபிஷேகம் பண்ணுங்க, அவன் பாலூத்திட்டு போக போறான்.. மதுரை முத்து கவலை!

நீங்கள் பாலாபிஷேகம் பண்ணுங்க, அவன் பாலூத்திட்டு போகப் போறான் என மதுரை முத்து வீடியோ ஒன்றில் மிகவும் வருத்தமாக தெரிவித்துள்ளார். 

இவ்வளவு அழகாக பாடுவாரா அனுபமா பரமேஸ்வரன்? வைரல் வீடியோ..!

தமிழ் மலையாள நடிகையான அனுபமா பரமேஸ்வரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமிழ் பாடலை பாடும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அனுபமா

ஹாட்ஸ்டாரில் பிரபு சாலமனின் 'செம்பி' திரைப்படம்: ரிலீஸ் தேதி அறிவிப்பு

ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டுக்களை குவித்த இயக்குநர் பிரபு சாலமனின் "செம்பி" திரைப்படம், பிப்ரவரி 3 ஆம் தேதி முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது

'சூர்யா 42' படத்தில் இணையும் இளவரசி நூர்ஜஹான்? 

 சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 42' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் இளவரசி நூர்ஜஹான் இணைந்துள்ளதாக தகவல் .