கணவரையும் கள்ளக்காதலியையும் அடித்து நொறுக்கிய மனைவி: வைரலாகும் வீடியோ!

  • IndiaGlitz, [Saturday,January 11 2020]

கள்ளக்காதல் பிரச்சனையால் குடும்பத்தில் தகராறு, விவாகரத்து மற்றும் கொலை வரை சென்ற செய்திகள் பலவற்றை தினந்தோறும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தனது கணவர் இன்னொரு பெண்ணுடன் கள்ள காதல் வைத்திருப்பதை அறிந்த ஒரு பெண், கணவனையும் கள்ளக்காதலியையும் அடித்து நொறுக்கியது பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த உன்னாவ் நகரில் நிஷா யாதவ் என்ற பெண் தன்னுடைய கணவர் வேறு ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் வைத்திருந்ததை தற்செயலாக கண்டுபிடித்ததார். தனது வீட்டிலே கணவரும் கள்ளக்காதலும் ஒன்றாக உல்லாசமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த இருவரையும் அடித்து நொறுக்கினார்.

இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர். கணவனையும் கள்ளக்காதலியையும் அந்தப்பெண் அடித்து நொறுக்கிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

வளர்ப்பு தந்தையால் தொல்லை: இயக்குனரை திருமணம் செய்து எஸ்கேப் ஆன நடிகை!

வளர்ப்புத் தந்தை மற்றும் தாயாரால் சித்திரவதை அனுபவித்த நடிகை ஒருவர் தான் நடித்துக்கொண்டு இருந்த படத்தின் இயக்குனரை காதலித்து திருமணம் செய்து கொண்டு எஸ்கேப்

'தர்பார்' படத்தின் வசனம் நீக்கம் குறித்து கமல்ஹாசன் கருத்து!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' திரைப்படம் கடந்த 9ஆம் தேதி உலகம் முழுவதும் சுமார் 7000 திரையரங்குகளில் வெளியாகி தற்போது பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று விறுவிறுப்பாக திரையில் ஓடி வருகிறது

விரைவில் ஒரு நாள் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வெடுப்பார்.. ரவிசாஸ்திரி.

தோனி,அவருடைய ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையை விரைவில் முடிக்கக்கூடும் என்று இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

நிஜ ஆதித்யா அருணாச்சலம் இவர்தானா? ஒரு சுவாரஸ்யமான தகவல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார்' படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் கதை

விஜய்யால் மட்டுமே இதெல்லாம் முடியும்: ஒரு எம்.எல்.ஏவின் ஆச்சரியம்

ஒருவர் இந்த அளவிற்கு பொது மக்களிடம் புகழ் பெற முடியுமென்றால் அது விஜய்யால் மட்டுமே முடியும் என எம்எல்ஏ ஒருவர் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது