வனிதாவின் முதல் பிறந்த நாள் புகைப்படம்: சிவாஜி மடியில் தவழும் அரிய காட்சி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய போட்டியாளர்களில் ஒருவராக கருதப்பட்டவர் வனிதா. யாரையும் பேச விடாமல் அவர் மட்டுமே பேசுவார் என்றும், தேவையில்லாத விஷயத்தில் மூக்கை நுழைப்பார் என்றும், குறிப்பாக கவின்-லாஸ்லியா காதல், தர்ஷன்-ஷெரின் காதல், முகின் - அபிராமி காதல் விஷயத்தில் பட்பட் என்று மனதில் தோன்றியதை அவர் தெரிவித்தார் என்பது தெரிந்ததே. இதனால் பிக்பாஸ் வீட்டில் பல பிரச்சினைகள் எழுந்ததாகவும் விமர்சனம் செய்யப்பட்டாலும், வனிதா சொன்னது உண்மை என்பது பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு அனைவருக்கும் தெரியவந்தது

இந்த நிலையில் தற்போது வனிதா தனது சமூக வலைப்பக்கத்தில் சில அரிய புகைப்படங்களை ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளார். அதில் தனது முதல் பிறந்த நாளின்போது தனது தாயாரும் நடிகையுமான மஞ்சுளா மடியில் இருப்பது போன்று புகைப்படம், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கையில் தூக்கி வைத்தபடி இருக்கும் புகைப்படங்கள் ஆகியவற்றை வெளியிட்டுள்ளார்

வனிதாவின் மலரும் நினைவுகளான இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

More News

கொரோனா என்பதன் பொருள் என்ன??? ஏன் இந்த பெயர் சூட்டப்பட்டது???

கொரோனா வைரஸ்கள் ஒரு ''Enveloped Viruses" என்ற குடும்பத் தொகுப்பை சார்ந்தவை. இதற்கு “எண்ணெய் படலமான உறைக்குள் இருப்பது“ எனப் பொருள் சொல்லப்படுகிறது.

நெட்பிளிக்ஸில் பார்க்க வேண்டிய பத்து சிறந்த படங்கள்

ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த ஒரு வாரமாக வீட்டில் இருக்கும் பொதுமக்களுக்கு தற்போது இருக்கும் ஒரே பொழுதுபோக்கு தொலைக்காட்சி தான். அதிலும் சீரியல்கள் படப்பிடிப்பு நடைபெறவில்லை

டெல்லியில் இருந்து தமிழகம் திரும்பிய மேலும் இருவருக்கு கொரோனா!

தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்

வைரஸ் என்றால் என்ன??? கொரோனா வைரஸ் எப்படி உடலில் நோய்த்தொற்றை ஏற்படுத்துகிறது???

வைரஸ்களால் தனியாக வாழவோ அல்லது வளர்ச்சி சிதை மாற்றங்களைச் செய்யவோ முடியாது. எப்பொழுதும் உடலில் உள்ள ஓம்புயிரி செல்களையே வைரஸ்கள் பயன்படுத்திக் கொள்கின்றன.

தனிமைப்படுத்தப்பட்டார் 'நேர் கொண்ட பார்வை' நடிகை

அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த ஷராதா ஸ்ரீநாத் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பதற்கு சில நாட்கள் முன்பு வரை சென்னை, பெங்களூரு உள்பட ஒருசில நகரங்களுக்கு படப்பிடிப்புக்காக