விறுவிறுப்பான படப்பிடிப்பில் வெங்கட்பிரபுவின் 'பார்ட்டி'

  • IndiaGlitz, [Monday,September 18 2017]

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராகிய வெங்கட்பிரபுவின் அடுத்த படைப்பான 'பார்ட்டி' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக பிஜீ தீவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவது தெரிந்ததே. 'அம்மா கிரியேஷன்ஸ்' T சிவா தயாரித்துவரும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடித்து வருகிறார்

'பாகுபலி', 'பாகுபலி 2' படத்திற்கு பின்னர் சத்யராஜின் நடிப்புக்கு தீனி போடும் வகையில் அவரது கேரக்டர் உருவாக்கப்பட்டிருப்பதாகவும், அவரது இளமை துள்ளல் இந்த படத்திலும் வெளிப்பட்டிருப்பதாகவும், அவரது நடிப்பை பார்த்து ஒட்டுமொத்த படக்குழுவும் அசந்து போயிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. 40 நாள் தொடர்ச்சியான படப்பிடிப்பை முடித்துவிட்டு சத்யராஜ் இன்று சென்னை திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெங்கட் பிரபு-T சிவா கூட்டணி ஏற்கனவே 'சரோஜா' என்ற மாபெரும் வெற்றி படத்தை தந்துள்ள நிலையில் இந்த 'பார்ட்டி' படத்திலும் அந்த வெற்றி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

இந்த விஷயம் தோனிக்கும் கோஹ்லிக்கும் தெரிஞ்சா இப்படி செய்வாங்களா?

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இன்று சென்னை விமான நிலையத்தில் தரையில் உட்கார்ந்து அரட்டை அடித்து கொண்டிருக்கும் புகைப்படங்கள் சமூக இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது,.

கதவ திறந்தபோதே ஓடியிருக்கலாமே! ஆரவ் புலம்பல்

நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் வையாபுரி வெளியேறியபோதே தெரிந்துவிட்டது இனிமேல் உள்ள டாஸ்க்குகள் மிகவும் கடுமையாக இருக்கும் என்று. இன்று என்ன டாஸ்க் கொடுக்கப்பட்டதோ தெரியவில்லை,

பிக்பாஸ் 100வது நாளில் ஓவியா: ரசிகர்கள் உற்சாகம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஓவியா இடையிலேயே மனநிலை காரணமாக வெளியேறிவிட்டாலும் அவருக்கு ரசிகர்களின் ஆதரவு இன்னும் குறையவே இல்

என் ஹீரோவை பார்த்துவிட்டேன், 33 வருட கனவு நிறைவேறியது: குஷ்பு

நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்புவை நேரில் பார்க்க தமிழகத்தில் பலர் கனவு கண்டுகொண்டிருக்கும் நிலையில் கடந்த 33 வருடங்களாக நேரில் பார்க்க வேண்டும்...

எந்த பெற்றோருக்கும் எங்க துன்பம் வரக்கூடாது: அப்ரீனாவின் பெற்றோர் உருக்கம்

நடிகைகள் டிஸ்கோசாந்தி, லலிதகுமாரியின் சகோதரரும், துணை இயக்குனருமான அருள்மொழிவர்மன் அவர்களின் மகள் அப்ரீனா கடந்த 8-ம் தேதி பள்ளிக்குச் சென்றவர் திடீரென காணாமல்போனார்...